வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அப்போ நூறு கோடியில் திருமணம் நடத்திய மூர்த்தாவின் கைசுத்தம் ன்னு அர்த்தமா?
மோசடி பதிவுகள் அதிகம் நடக்கும் நீலகிரி மாவட்டத்தில் இதுபோன்ற அதிரடி எதுவும் நடப்பதில்லை என்பதற்கு பின்னால் அரசியல் இருக்கும்...
ஒரே ஒரு கேள்வி மட்டுமே எனக்குள் இருக்கிரது. காமராசர் காலம் வரையில் அதிகாரிகள் ஊழல் செய்தார்களா? ஏன் அண்ணா காலத்திலும் கிடையாது. அப்புறம் வந்த ஆட்சியாளர்கள் தானே,தனது கொள்ளையை நியாய படுத்த , கொள்ளையில் அரசு ஊழியர்களையும் சேர்த்து,அவர்களையும் ஊழல் செய்ய வைத்தது யார்?
அருமையான நாடகம் தமிழக அரசால் நடத்தப்படுகிறது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை வீட்டுக்கு அனுப்புவதை விட்டுவிட்டு இடமாற்றம் என்று கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். அரசு ஊழியர்கள் தப்பு செய்தால் நிரந்தர பணிநீக்கம் ஒன்றே சரியான தீர்வு. மற்றதெல்லாம் ஏமாற்று வேலை.
இத் துறைக்கு அரசு நிர்வாகம் தேவை இல்லை. தனியார் வசம் கமிஷன் அடிப்படையில் பாஸ்போர்ட் சேவை போல் விடவும். ஊழல் இருக்காது. செய்வார்களா?
நம்பி விட்டோம் அய்யா. நம்பி விட்டோம்.
மேலும் செய்திகள்
கரூர் சம்பவம் தானாக நடந்தது திருமாவளவன் புது கண்டுபிடிப்பு
11 hour(s) ago | 21
கரூர் துயரத்தில் காட்டும் அவசரத்தை கிட்னி முறைகேட்டில் காட்டாதது ஏன்?
11 hour(s) ago | 10
பொது மேடையில் தி.மு.க., - கம்யூ., மோதல்
11 hour(s) ago | 9
தமிழக அரசின் கைது மிரட்டல்: எதிர்கொள்ள விஜய் புதிய திட்டம்
06-Oct-2025 | 27
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 33