வாசகர்கள் கருத்துகள் ( 25 )
சுப்ரமணியசாமியின் உளரலின் உச்ச கட்டம். ஏமாற்றத்தின் வெளிப்பாடு தெரிகிறது.
அவருக்கு பிரதமர் அலுவலகத்தில் மட்டும் தான் வேலை இல்லை. உங்களுக்கு எங்குமே வேலை இல்லையே? அதுக்கு என்ன பண்ணுவது?
மட சாம்பிரணி போல மட சுப்பிரமணிய சாமி....
பிஜேபி இரண்டு ஸ்டேட்களில் மட்டும் தன தோல்வி அடைந்து உள்ளது ஒன்று உபி மற்றும் மகாராஷ்டிரா மற்ற இடத்தில் எல்லாம் வெற்றி பெற்று உள்ளது எனவே இந்த இடங்களில் கவனம் செலுத்த வேண்டும் தமிழ்நாடு மற்றும் கேரளா வில் வெற்றி பெற இன்னும் 10வருடம் கஷ்ட பட வேண்டும்
பாவம் பதவி கிடைக்காத விரக்தி அவ்வப்போது சில உண்மைகளை பேசி வந்தாலும் சுயநலத்தில் இவ்வளவு கீழாக போக வேண்டாம்
இவரு சொல்வது முற்றிலும் உண்மை
நீ முட்டு கொடுப்பதும் உண்மை
வயதாவதால் சித்தம் கலங்கி பேத்துகிறார். விட்டுவிடுங்கள். அவராகவே பேத்தட்டும்.
இவர் மிகவும் நல்லவர்தான். கடந்த பத்து ஆண்டுகளில் இவர் எதிர்பார்த்த எந்த பதவியும் கிடைக்கவில்லை, அதன் பிரதிபலிப்போ என்னவோ., இப்படி பேசுகிறார்.
இந்த பப்பு வை எதற்க்காக கட்சியில் இருந்து நீக்காமல் வைத்து இருக்கிறார்கள்...... கட்டு சோற்றில் பெருச்சாளியை வைத்து கட்டியது போல் இவரது செயல் இருக்கிறது.
இவர் சொல்வது அனைத்தும் உண்மை, மற்றும் இவர் துணிவு மிக்கவர் தான் கட்சியில் உள்ள தவறுகளை தெரியமாக சொல்லும் துணிச்சல் மிக்க மனிதர், மற்றவர்கள் போல் இவர் காசுக்காகவோ சுயநலத்திற்க்காகவோ பேசவில்லை மக்களுக்காக பேசுகிறார். மற்றவர்களுக்கு என்ன கிடைத்துவிட்டது தெரியவில்லை இன்னமும் முட்டாள்களாகவே இருக்கிறார்கள் , இவர்கள் வாழ்ந்தால் மட்டும் போதுமா மற்றவர்கள் வாழக்கூடாதா , இது மக்களுக்கான நாடு எல்லா இனத்தவத்தவரும் வாழக்கூடிய நாடு, இந்த நாட்டில் தன்னிச்சையான ஆட்களுக்கு இடம் இல்லை, அவர்கள் கைலாசம் போல் வேறு ஏதாவது ஒரு இடத்திற்கு சென்றுவிடுங்கள் , அணைத்து மக்களும் நிம்மதியாக வாழ வழிவிடுங்கள் மோடியின் கூட்டாளிகள் வெளியேறுங்கள் இந்த நாட்டில் நீங்கள் வாழ தகுதி இல்லாதவர்கள் இல்லாவிடில் எங்கள் மக்களின் ஒற்றுமைகளை கொலைக்காதீர்கள் எங்களை வாழவிடுங்கள் நிம்மதியாக.
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
17 hour(s) ago | 29
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
19 hour(s) ago | 4
பரிசுப்பொருளை ஏலத்தில் விடுங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!
19 hour(s) ago | 7