வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதே இளங்கோவன் கருணாநிதி ஆட்சி காலத்தில் கூட்டணியில் இருந்த போது மந்திரி சபையில் பங்கு வேண்டும் என்று கொடி பிடித்தவர் தான் அதற்காக கருணாநிதியிடம் சரளமாக அசிங்கமாக திட்டு வாங்கியதை அவர் மறந்தாலும் நாங்கள் மறக்க மாட்டோம். 50 வருடங்களாக நடந்து வரும் எல்லா அரசியல் நிகழ்வுகளும் நினைவில் உள்ளன .
ஈரோடு கிழக்கு தொகுதியில் பல கோடி ரூபாய் செலவு செய்து வெற்றி பெற வைத்ததற்கு இது என்ன இதற்கு மேலும் பேசுவார். ஆனால் ஒன்று காமராஜரை இதை விட யாரும் கேவலப்படுத்த முடியாது.
எதுக்கு வம்பு? காமராஜரைத் தவிர்த்து வேறாவது பேசலாமே? இல்லாவிட்டால், தேர்தலே காமராஜர் தேர்தல், கூட்டணியும் காமராஜர் கூட்டணி, ஆட்சியும் காமராஜர் ஆட்சி, அவ்வளவு ஏன், ஜனங்கள் ஒவ்வொருவரும் காமராஜரே என்று கூடப் பேசலாமே?
அன்று கர்நாடகாவுக்கு சாதகமாக நின்று காவேரி ஆற்றில் வலுக் கட்டாயமாக அணைக் கட்ட அனுமதித்தீர்கள். கச்சத் தீவை யாருக்கோ தாரை வார்த்துக் கொடுத்தீர்கள் . இன்று பூர்வீக இலங்கை தமிழர்களை அனாதையாக்கினீர்கள். என்றோ பிஹார் இந்தியாவிலிருந்து குடியேறிவனுக்கு மட்டும் ஆதரவாக நின்கிறீர்கள். இன்று தமிழக மீனவர்கள் பாதுகாப்பின்றி பயத்தோடு கடலுக்குச் செல்லுகின்றாரகள் அவர்களுக்கு பாதுகாப்பில்லை .உங்களுக்கு ஆட்சியில் பங்கா? இனி எந்த நல்ல தமிழனும் உங்களை நம்பமாட்டான். உங்கள் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் தூக்கி யெறிந்துவிட்டேன்
இப்போது உள்ள காங்கிரஸ் ஏ ஒரிஜினல் இல்லை. இது இந்திரா காங்கிரஸ். இவர்கள் காமராஜருக்கு எதிரானவர்கள். இது செல்வப் பெருந்தகை க்கு தெரியாது.
இளங்கோவன், அழகிரிக்கு காமராஜர் பெயரை சொல்வதற்கு அருகதை அற்றவர்கள். இப்போது நடைபெறுவது காமராஜர் ஆட்சிதான் என்றசொல்வது என்னை போன்றவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.இவரை போன்றவர்கள் உள்ளவரை காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணிதான்
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2