வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்திய கம்யூனிஸ்ட்கள் சீனாவின் தூண்டுதல் பேரில் இந்திய பொருளா தாரத்திற்கு கணிசமான அளவிற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதை இன்னும் உணராத தமிழ் மக்கள்....எப்பொதான் நாட்டின் இழப்பை உணர போகிறார்களோ
ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் தூத்துக்குடி மற்றும் தமிழக மக்களுக்கு எந்த விதமான பாதிப்போ நஷ்டமோ கிடையாது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஹைட்ரஜன் மற்றும் வின்ஃபாஸ்ட் கம்பெனிகள் மூலம் ஒரு லட்சம் கோடிக்கு மேல் புதிய முதலீடுகள் வந்துள்ளன. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த ஸ்டெர்லைட் உருட்டலையே உருட்டிக் கொண்டு இருக்கப் போகிறீர்கள்? இல்லை இதுபோல் எத்தனை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன?
என்ன வேணு sir 200 க்கு பதிலாக 2000 ஆக கொடுத்து விட்டார்கள் ஆ. 1 லட்சம் கோடி அப்படி ன்னு அடிச்சு விடுறீங்க. 1 லட்சம் கோடி க்கு எத்தனை பூஜ்யம் ன்னு தெரியுமா
தமிழக மக்களின் வரிப்பணத்தில் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதி,தூத்துக்குடி மக்களுக்கு இந்த ஸ்டெர்லைட் கூப்பர் ஆலையால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து கவலை இல்லை, நான் தனிப்பட்ட முறையில் எனது நண்பர்கள் வீட்டில் 2 மாதங்கள் தங்கியிருந்தேன். அமில மழை மற்றும் அசுத்தமான நிலத்தடி நீர் யார் கவலைப்படுகிறார்கள்? தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு ஸ்டெர்லைட் பணம் வழங்கியது இப்போது தமிழகத்தின் பொருளாதாரத்திற்கு பெரிய இழப்பு அல்ல?????┇
We (TN) should be responsible for this situation. CM travelled twice abroad to attract investments. Nothing significant happened
சீனா முதலிய வியாபார நோக்கிலான அன்னிய சக்தி உள்ளூர் அரசியல் கட்சிகள் மற்றும் மத போதகர்களின் தூண்டுதலால் அப்பாவி மக்கள் பலி. அவர்கள் நோக்கம் அந்த பகுதி முன்னேற்றம் கண்டால் தங்கள் பிடி போய் விடும் என்ற சுயநலம். தமிழகம் மற்றும் இந்தியாவுக்கு பேரிழப்பு. அதனால் என்ன. இவர்கள் பை நிரம்பியது.
கரெக்ட் கரெக்ட்
தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலை மூடப்படுவதற்கு முன்னுதாரணமாக கோவையில் செளத் இண்டியா விஸ்கோஸ் ஆலை மூடல். கோவை பஞ்சாலைகளுக்கு காலத்திற்கு தகுந்தாற்போல் போல் ஊக்குவிப்பு திட்டம் வழங்காமல் மூடப்பட்டது ஆகியவை திராவிட மாடல்.
பொய்யாக கேன்சர் பயத்தை உருவாக்கிய ஆட்களின் மீது தேசப் பாதுகாப்பு சட்டம் பாய வேண்டும்.
எங்களுக்கு அதை பற்றி கவலை இல்லை. எங்களுக்கு தேவை குவாட்டர் கோழி பிரியாணி 500 ரூபாய் இதை கொடுத்தால் போதும் கிணற்றில் கூட விழுவதற்கு தயார். கேட்டால் படித்து மாநிலம். படித்து விட்டு நம் பிள்ளைகள் வேலைக்கு எதிர் காலத்தில் வடக்கு நோக்கி செல்லும் நிலை வரும்.
சமூக அர்வலர். என்றும். மற்றும் வினோதமான பெயர்கள் உடய இயக்கங்களும் . கழிசடை கட்சிகளும். இறுதியாக கையால் ஆகாத தமிழக அரசும் காரணம்
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடலால் தமிழகத்தில் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசும் இதைப்பற்றி கவலைப்பட்டதே கிடையாது துாத்துக்குடியில் லாரி ஓட்டுனர்கள் கான்டராக்டர்கள் ஆலையில் வேலைபார்த்த பல்லாயிர பாமர மக்கள் தமிழகத்திற்கும் வருவாய்துறையில் பெரிழைப்பு நாட்டிற்கு அந்நிய நாட்டு வருமானம் இழப்பு பல்லாயிரம் மக்கள் இந்த தொழிசாலையை நம்பி இருந்தவர்களுக்கு புழைப்புக்கே நாசம் இவைகளை யாராவது அலசி பார்த்து திரும்பவும் அந்த தொழிற்சாலை துவங்க யாருக்காவது அக்கறை உள்ளதா எந்த அரசாவது நாட்டின் நலம் கருதி மக்களின் வேலைவாய்ப்பு வாழ்வாதாரம் கருதி ஆலையை திரும்ப துவங்க முயற்சிகள் எடுக்குமா இல்லையேல் இந்த ஆலை விரைவிலேயே அடுத்த மாநிலம் சென்றால் நமக்குத்தான் எல்லா விதங்களிலும் நஷ்டம்
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2