வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு ஒரு வருஷம் தேமுதிக பிரேமலதா அவங்களுக்கு ஒரு வருஷம். அப்புறம் விஜய்க்கு இரண்டு வருஷம் மீதி ஆட்சி எடப்பாடியாருக்கு
நம்பிக்கை என்பது எடப்பாடி அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது என்பதற்கு கடந்த கால நிகழ்வுகளே சாட்சி
ஆட்சியிலும் பாதி பாதி! அடிக்கும் கொள்ளையிலும் பாதி பாதி. ஆக மொத்தத்தில் அனைத்திலும் பாதி பாதி! தற்போது திமுக ஆட்சி காலத்தில் அரசின் கடன் தொகை ₹10 லட்சம் கோடியை நெருங்கி விட்டது. ஒருவேளை அதிமுக, தவெக கூட்டணி ஆட்சி ஏற்பட்டால், இது ₹20 லட்சம் கோடியை தொடக் கூடும்.
அம்மா தலைவர் கட்டி காத்த கட்சியை எடப்பாடி ஒன்னும் இல்லாமல் செய்து விட்டார்.
எடப்பாடி திருட்டு திமுகவின் B டீம் சொல்லுவதற்கு ஒண்ணுமில்லை. அம்மா தலைவர் கட்டி காத்த கட்சியை ஒன்னும் இல்லாமல் செய்து விட்டார்.
இது எப்படியோ இனி இவரின் குணம் அறிந்து தான் மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் படு தோல்வியை பரிசாக வழங்குகின்றனர்
இந்த முடிவு மீண்டும் திமுக ஆட்சிக்கு தான் வழி கோலும். ஜோசப் விஜய் திமுகவின் ஆள். பழனிச்சாமி தவறு செய்கிறார். திமுக புழக்கடை பக்கமாக அரசில் நுழைய திட்டமிட்ட சதி. Known devil is better than unknown angle. தெரியாத தேவதையை விட தெரிந்த பேய் எவ்வளவோ மேல்.
எடப்பாடியின் தவறான முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக உள்ளது.