வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஒரு கணக்கில் இருந்து ஒருவர் எடுப்பதில் எவ்வளவு திருட்டுகள் .எவ்வளவு பணம் மக்களை ஏமாற்றி திருடுகிறார்கள் .இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் .ரேசெர்வே வாங்கி அதற்கு ஒரு திட்டம் போடலாம்
செக் ஒரே நாளில் வசூல் ஏற்கனவே இருந்துதானே
செக் ஒரே நாள் வசூல் தான் ஆனால் டெபாசிட் செய்து அக்கவுண்ட்டில் அடுத்த நாள் தான் கிரெடிட் செய்யப்படும். அதுவும் அடுத்த நாள் வங்கி அலுவல் முடியும் நேரத்தில் தான் கிரெடிட் செய்வார்கள். இடையில் விடுமுறை வந்தால் மேலும் தாமதம் ஆகும். அதற்கு தான் தெஃப்ட் போல் இரண்டு மணி அல்லது அதிகபட்சம் ஜந்து மணி நேரத்திற்குள் கிரெடிட் வர வேண்டும். நெப்டுக்கு இரண்டு மணி நேரம் என்பதால் காசோலைக்கு நான்கு மணிநேரம் எடுத்து கொள்ளலாம்.
மேலும் செய்திகள்
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
5 hour(s) ago
தினமலர் 75 பவளவிழா ஆண்டு: 75ஐ வாழ்த்தும் 100!
21 hour(s) ago | 8
விண்வெளியில் புது சொர்க்கம்
02-Oct-2025 | 1