வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அந்த சேப்பு துண்டு ஆளுக்கு அங்க என்ன வேலை ? ஏற்கனவே sterlite ஆலையை மூடிட்டீங்க .
ஆகவே ஒன்றும் நடக்காது அடுத்த வருட தோல்வி யின் முதல் கொடியேற்றம் நடந்து விட்டது .இலங்கை பிரச்னை பெரிதாகி கொண்டே உள்ளது ஒருத்தரும் கண்டு கொள்ளவில்லை .ஒரு மந்திரி கொழும்பு பொய் இருக்க வேண்டாமா ?.குதிக்கும் வைகோ சீமானை அனுப்பலாம் ?.
பங்குத் தந்தை களுக்கு ஏன் அரசியல்? வாடிகன் மாடலா?
இப்படி ஆய்வு நடக்குது நடக்குதுன்னு 4 வருஷம் ஓட்டிட்டார் போல இன்னும் ஒரு வருஷம் ஓட்டிட்டு பழையபடி கல்லுல விழுந்து அதா செய்வேன் மரத்தை புடுங்குவேன் நடுவேன்னு பொய் பிரச்சாரம் செஞ்சு எங்க நெஞ்சுல மெதிப்பான் கேவலமான ஆட்சி
சொல்லிட்டீங்கள்ள...பாருங்க திராவிட மாடல் உடனே நிறைவேற்றிடும்...அடுத்த வாக்காவது மத சிந்தனைகள் ஏதுமின்றி, நல்லவர்களுக்கு வாக்களியுங்கள்...
த்ரவிஷ கட்சிகளுக்கு ஓட்டு போட்டு ஏமாந்து கொண்டே இருங்கள். எமோஷனல யோசித்து வோட்டு போட்டீங்கன்னா இதுதான் நிலைமை. பங்கு தந்தை தனக்கும் தனக்கு வேண்டியவருக்கு பங்கு வாங்கிக் கொள்வார். இவரையும் அவரையும் நம்பியவர்களுக்கு அப்பம் காரண்டீ
இந்த கூட்டத்தில் பாதிரி ஈக்களுக்கு என்ன வேலை ? ஒ கிருதிவர்களுக்கான ஆட்சி கிருத்துவர்களின் ஆட்சி இthuthaano
நான்கு ஆண்டுகளா இல்லீங்கோ சாமி... மத்தியில சங்கி கட்சி ஆட்சி அமைச்சு பதினோரு வருஷங்கள் ஆட்சி சாமி... அவிங்க தான் இம்புட்டுத்துக்கும் காரணம்... பழைய கதையே தான் பேசிகிட்டு இருக்கானுங்களே ஒழிய இந்த விசயத்துல வேற ஒன்னும் உருப்படியா பண்ண மாட்டேங்குறானுவோ...
எல்லாத்துக்கும் மத்தில சங்கீ கட்சி காரணம் னா அப்பறம் என்ன என்ன மயி புடுங்கவா இருக்க கொத்தடிமை சாமி
அப்ப எதற்கு தமிலக மீனுவளத்துக்கு அமிச்சர் . ராஜினாமா செய்ய சொல்லுங்க திருட்வாளர் கோபாலபுர கொத்தடிமையார் அவர்களே
எல்லாத்துக்கும் மத்திய அரசு தான் காரணம்னா , அப்ப தமிழ்நாட்டுக்கு எதுக்கு ஒரு மாநில அரசு? அமைச்சரவை? அமைச்சர்கள், அவங்களுக்கு வெட்டி தண்டமா சம்பளம் ? பேசாம தமிழ்நாட்டு அரசை கலைச்சுட்டு, நேரடியா கவர்னர் ஆட்சி பண்ண சொல்லலாமே? அறிவாலய அறிவு ஓவியமே?
இந்த கொத்தடிமை yai பாத்த மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு ஓவியர்