வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இவரைவிட கில்லாடிங்கள்லாம் காங்கிரஸ் தலைவரா இருந்து கோஷ்டி கானத்தில் காது ஜவ்வு கிழிஞ்சு ஓரமா கெடக்கறாங்க. இவரும் போய் சேந்துக்க வேண்டியது தான். தமிழக காங்கிரஸ் கோஷ்டிகளை அடக்க அந்த ஆண்டவனாலும் முடியாது.
எதற்கும் லாயக்கற்ற கட்சி கான் +கிராஸ் அதற்கு தலைவர் டெல்லி பப்பு எதற்கும் லாயக்கற்றவர் .. இங்கே அது போல் எதற்கும் லாயக்கற்ற முன்னாள் குண்டர் சட்ட குற்றவாளி சில்லறை தொகை .. காவல் பதிவை பார்த்தல் இவர் உண்மை kd பில்லா–வா ரௌடி ரங்கனா என்பது தெரியும்.
பெருந்தகை–யா இல்லை பெருந் தொகை–யா...?
அவர் அகில இந்திய காங்கிரசு தலைவர் கார்க்கிக்கு பெருந்தொகை கொடுத்து மதரிதியாக அமைக்கப்பட்டவர் .அதனால்தான் அவருக்கே செல்வ பெருந்தொகை என்றே பெயர் .அவரை மாற்றவோ அசைக்கவோ யாராலும் முடியாது. அவர் பல பல கட்சிகளை பார்த்தவர் .கடைசியில் காங்கிரசில் அவருக்கு அடைக்கலம் கிடைத்தது.சற்றே பொறுங்கள் விரைவில் இன்னும் ஒரு பெருந்தொகை கையில் அகப்பட்டதும் அவர் தானாகவே அடுத்து கட்சியில் ஐக்கியமாகி விடுவார்
இந்த செல்வ பெருந்தகை எதுக்கும் லாயக்கில்லை
கொஞ்சம் கூட வெட்கம், கூச்சம் இல்லாமே திமுக ஆட்சியை காமராஜர் ஆட்சியோட ஒப்பிட்டு பேசி உண்மையான காங்கிரஸ் தலைவர் காமராஜரை சொந்த கட்சி தலைவரை அசிங்கப்படுத்தியவர். பணம் பதவிக்காக இன்றைய காங்கிரஸ் தங்களை தாங்களே சேற்றில் முக்கிக்கொள்வார்கள்.
காங்கிரஸ் தலைவராக இருக்க தகுதி,எந்த கிரிமினல் வழக்கும் இல்லாதவராக இருக்க வேண்டும் இவரை போன்றவர்களை எல்லாம் உடனடியாக நீக்க வேண்டும். இவரை போன்றவர்களால் தான் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிவிட்டது
தமிழகத்தில் இப்படிப்பட்ட அஞ்சு கட்சி அமாவாசைகளை நம்பித்தான் பல கட்சிகள் உள்ளன.. சிலர் அமைச்சராகவும் உள்ளனர் ..
இவர் திமுகவை சேர்ந்தவர்கள்தான் காங்கிரஸ் கட்சி அல்ல
உண்மை
இவனை போன்ற சால்ரா பேர்வழி தலைவர் ஆக்கியது மூலம் தமிழ்நாடு காங்கிரஸ் தனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பினையும் இழந்து விட்டது