வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கடன் கொடுத்தமர் எதை நம்பி அல்லது யாரை நம்பி இவ்வளவு பெரிய தொகையை கடனாக கொடுத்தார்? ராம்குமாரின் மகன் தன்னுடைய தாத்தாவின் வீட்டை அடைமானம் வைத்தார் என்றால் அந்த வீட்டில் உண்மையிலேயே அவருக்கு பங்கு இருக்கிறதா என்று விசாரித்து தெரிந்து கொண்டார்களா? இல்லை என்றால் அது கடன் கொடுத்தவர் செய்த தவறு. ஆனால் கடன் வாங்கியவர் அதை திருப்பி தர வில்லை என்றால் மோசடி செய்ததாக கருதி சிறை செல்ல வேண்டியிருக்கும். அத்துடன் அவர் பெயரில் இருக்கும் சொத்துக்ஆளும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். இத்தகைய குற்றச் செயல் களால் சிவாஜி கணேசன் அவர்களின் பெருமைக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது.
nadigar thilagam thannoda pugazha mattume paathuttu pasangale kottai vittutar
இது கடஞ்செடுத்த அயோக்கியதனம். கடனளித்தவர் சும்மா கைமாத்தாவா 3.75 கோடி கொடுத்தார்.
சினிமாவில் வாரிசு வாரிசாக கோடிக்கணக்கில் சம்பாதித்தும் பணப்பிரச்சினையா? சம்பாதித்த பணத்தை என்னதான் செய்தார்களோ, எப்படித்தான் செலவழித்தார்களோ? ஒன்றும் புரியவில்லை. வசதியாக இருக்கும்போது நன்றாக, அனாவசியமாக செலவழிப்பது. பிறகு எல்லாம் பறிகொடுத்து, இப்படி சந்தி சிரிக்கும்படி நடந்துகொள்வது.
கடன் கொடுத்தவருக்கு தெரியாதா எதன் பேரில் கடன் தருகிறோம் என்று? நல்ல நகைச்சுவை
வாங்கிய கடனை திருப்பித்தரமறுப்பதின் காரணத்தை ஒருவரும் சொல்ல மாட்டேன் என்கிறார்களே? அதனுள் புதைந்து கிடக்கும் மர்மம் என்னவோ?