வாசகர்கள் கருத்துகள் ( 13 )
கட்டிடம் கட்டும் போது இடிஞ்சு விழுந்தால் 100 ரூவா ஃபைன் போட்டு கடுமையா தண்டிச்சிடுங்க.
DTCP - (country planning, தேசம் முழுவதும் ஒரே மாதிரி நகர்ப்புற திட்டம்), ஆனால், மாநில அளவில் திட்ட அனுமதி வழங்கும் அமைப்பு இஷ்டம் போல் செயல்படுகிறது. நில வகை விவரம் தாசில்தார். குளம், குட்டை… பொது பணி. Approach road நெடுசாலை. இவர்களை தொடர்பு கொண்டு அனுமதி வழங்க வேண்டும். நடைமுறை அப்படி இல்லை.? ( கட்சி ) நிதி தேட முடியாது. கட்டுமான பணிக்கு உரிமம் உள்ளாட்சி அமைப்புகள். சுகாதாரம், பள்ளி, தண்ணீர், சாக்கடை, மின் இணைப்பு மற்றும் சுடுகாடு தேவை அறிந்து உரிமம் வழங்க படுமா? விதிகளுக்கு உட்பட்டு கட்டடம் கட்ட படுவதை கண்காணிக்க யாருக்கு (தெரியும்) அதிகாரம்? Municipal Engineer, council member.. கூடுதல் கட்டணம் 100 சதவீதம் கூட கட்டி விடுவர். ஆனால் அவ்வளவு எளிதில் கட்ட முடியாது? எதையும் முறைப்படுத்தாது. அனுமதி முடிவு காந்தி currency கையில். பழைய சட்டம் தெளிவாக தான் இருக்கும். அனைத்தும் online மூலம் கொண்டு வரலாம். வழக்கு தான் தமிழகத்தில் வாழ்க்கை. திராவிட பொங்கல் பரிசு.
1 Trillion economy, only source to this Govt. Is Property related taxes, cutting and commission.This Govt should go out immediately.Otherwise middle class family cannot live in Tamilnadu.
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என்கட்சி பாடலை நினைவு கொள்ளுங்கள்
விதி மீறி கட்டிய கட்டிடங்களுக்கு அனுமதி கொடுத்தால் அதை வழங்கிய அதிகாரிகளுக்கு என்ன தண்டனை?
இது போன்ற ''பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் ' பாலிசிகளை இந்த x மாடல் ஆரசால் தான் எடுக்க முடியும்.
அப்பிடின்னா நமக்கு புடிக்காதவங்களை அவங்களுக்கு வலிக்காமல் மற்றும் தடயம் விட்டு செல்லாமல் போட்டு தள்ளுனா சிறிய அளவில் ஃபைன் மட்டுமே கட்டினா போதும்னும் ஒரு ஜி.ஓ போட்ரலாம்தானே....????????
விதிகளுக்கு உட்பட்டு கட்டடம் கட்ட அனுமதி கோரிய விண்ணப்பங்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி கொடுக்காமல் இழுத்தடிக்கும் அதிகாரிகளுக்கு என்ன தண்டனை ?? குற்றம் யார் செய்தாலும் அபராதம் தேவைதானே.
திருட்டு திராவிடனுங்க படு கில்லாடிங்க. ஊழல் பண்றதுக்கு தோதாக விதிமுறைகள் வெச்சுருவாங்க.
அதுதான் கட்டிடம் கட்ட அனுமதிகேட்டு வந்தால் இழுத்தடிப்பு பண்ணுறீங்களா...
மேலும் செய்திகள்
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2