வாசகர்கள் கருத்துகள் ( 19 )
At last Palani is showing some courage to oppose the DMK.
தமிழகத்தைப் பற்றி எவருக்குமே கவலை இல்லை பதவியும் பணமும் தான் முக்கியம்.
எடப்பாடியார் தாமதம் செய்யாமல் விஜயுடன் நேரடியாக ஒரு சந்திப்பை செய்வது மிகப்பெரிய பலனை உண்டாக்கும்.அவர் அரசியல் தெரியாதவர் அல்ல..
இ பி எஸ் ஸுக்கு இருக்கும் பதவி மோகத்துக்கு ட்ரம்ப் புடன் கூட கூட்டணி வைப்பார் போல் உள்ளதே!
உங்களின் கவலை புரியுது.. வெற்றி பெற கூட்டணி அமைக்க கொள்கைகள் பார்த்தா செய்கிறார்கள்.கொள்கை பார்த்திருந்தா மாறன் பிஜெபி மந்திரி சபையில் இருந்தா இருப்பார்.எடப்பாடி சீன அதிபர் கூடவும்பேச்சு நடத்தினாலும் நடக்கும்.
பிஜேபி உடன் விஜய் மற்றும் எடப்பாடி கூட்டணி அமைத்த பிறகு 2 தொகுதியில் வெற்றி பெற்று இருந்தாலும் மற்ற இரண்டு கட்சிகளையும் அழித்து விட்டு முதல்வர் நாற்காலியில் பிஜேபி அமரும். விஜய் கட்சி மலர்வதற்குள் கருக செய்யப்படும். எடப்பாடிக்கு வழக்கம் போல அடிமை சாசனம் மட்டுமே கொடுக்கும் பிஜேபி
உங்களுக்கு விஜய் மீதும் அஇஅஅதிமுக மீதும் உள்ள கரிசணம் புரியுது.
பி ஜே பி, அதிமுக வுடன் த வே காவும் சேர்த்து விட்டால் திமுக 1 சீட் கூட ஜெயிக்க வாய்ப்பில்லை. முழுமையாக அழித்து ஒழிக்கப்படும். எல்லா DMK FILESம் விசாரணைக்கு வந்து விடும். மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு வராது
உங்களுக்கு பகல் கனவு காண முழு சுதந்திரம் உண்டு
பகல் கணவு கூட பலித்து விடும்.பிஜெபி கூட்டணியிலோ காங்கிரசுடனோ விஜய் கூட்டணி அமைத்து விட்டால் திமுக மூன்றாம் இடத்துக்கு போய்விடும்.
12 லட்சம் கோடி இந்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி இருக்கிறது அனைவர் வாயிலும் பணம் தான் நோ விசாரணை
த.வெ.க., தலைவர் விஜய் கைது செய்யப்பட்டால், தி.மு.க., அரசை எதிர்த்து, அக்கட்சி தொண்டர்கள் நடத்தும் ஆர்ப் பாட்டங்களில் ஏம்ப்பா கரூர்ல வெறும் கூட்டத்துக்கே 41 பலி வாங்கிட்டேன் அணில் இப்போ ஆர்ப்பாட்மினா 100 confirm
அப்போ பாஜக காரனுக்கு ஆப்பு தயாரா இருக்கு
ஆப்பு விஜயின் முடிவைப் பொறுத்தே!!!காங்கிரஸ் விஜயுடன் சேர்ந்தாலும்.. பிஜெபியில் சேர்ந்தாலும் கத கந்தல் ஆயிடும்.2011 ரிட்டர்ன்....
இந்த எடப்பாடி தான் வாழ, அதிமுக வையே காவு தர தயங்க மாட்டார் போல...
இதில் அஇஅதிமுகவை காவு வாங்க என்ன அப்படி இருக்கு....விஜயும் அஇஅதிமுகவும் இனைந்தால் 2011முடிவு கன்பார்ம்.
த.வெ.க கொடியை வேண்டுமானால் அ.தி.மு.க கொடியுடன் சேர்த்து கட்டலாம். நடந்த கரூர் துயர சம்பவத்திற்கு நான்தான் காரணம் என பொறுப்பேற்று விஜய் மன்னிப்பு கோராத வரை மக்கள் த.வெ.கவுடன் சேர்த்து அ.தி.மு.கவிற்கும் டின் கட்டி விடுவார்கள்.
விஜய் மீது தவறா மற்றவர்கள் மீது தவறா என்பதை மக்கள் அல்ரெடி தீர்மாணித்து விட்டார்கள். விஜய் மன்னிப்பு கேட்டால் அனைத்துக்கும் காரணம் அவர்தான் என்ற மாயத்தை ஏற்படுத்தி விடுவார்கள்.
எந்த மக்கள் யாருக்கு டின் கட்ட போகிறார்களோ....பார்ப்போம் தேர்தலில்....