வாசகர்கள் கருத்துகள் ( 22 )
நேற்று பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த காளான் ஜோசப்பு வுஜி . இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி கட்டாமலிருக்க நீதிமன்றத்தை நாடியவர் எப்படி நேர்மையான ஆட்சியை கொடுப்பார் .
புள்ளையார் சுழி போட்டவர்களுக்கும் சிபிஐ கேட்டவர்களுக்கும் கொழுக்கட்டை தானா
குழந்தாய் 10ஆவது கூட படிக்காதவன் மருத்துவ / பொறியியல் படிப்பு படித்தானாம் என்று சொல்வது மாதிரி இருக்கின்றது இந்த உளறல்.
செங்கோட்டை இப்படியே பேசிக்கிட்டு இருங்க. ஒரு ஆள் கூட்டணிக்கு வராது. தேர்தலில் தோல்வி உறுதி. விஜய் மீண்டும் நடிப்பதும் உறுதி. போய் புள்ளகுட்டிங்கள படிக்க வைங்கப்பா....
கடைசியில் சொம்பு தூக்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டார் . பாவம் எப்படி கௌரமாக இருந்த மனுஷன் .
சோசப்பின் சீடர் டையன் செங்கோட் வாங்குன கூலிக்கு மேல ஓவரா கூவிக்கொண்டிருக்கிறான், ஏதோ என நினைத்து கல்லை எடுத்து வீசப்போகிறார்கள்.
பாவம் எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரு.. அதுக்கு தான் சேரும் இடம் அறிந்து சேர் என்பது..
ஏர்வாடிக்கு ஆள் சேக்கறார் இவர் பனையூர் மனநில மருத்துவமனை சீப் அணிலாண்டி அவர்களே மலேசியாவில் நடத்தின கூத்து பார்த்த இவன ஒரு முதல்வர் என யோசிக்கவேய தோணல ஏற்கனவே ஒண்ணு 4.5 வருசமா முதல்வர்ன்ற போர்வைல ஷூட்டிங் போயிட் டு வருது அதுவே இன்னும் எங்களால ஜீரணக்க முடியல இதுல இன்னொன்னா
No Malaysian can vote in TN election.
இதெல்லாம் ரொம்ப ஓவர் நடந்தால் தமிழகத்தின் சாப கேடு
மேலும் செய்திகள்
மகனை சரியாக வளர்க்கவில்லை: விம்மி அழுத பா.ம.க., ராமதாஸ்
2 hour(s) ago | 1
78 வயது விவசாயிக்கு நேர்ந்த அவலம்!
29-Dec-2025 | 1
லஞ்சம் என்னிடம் பறித்தனர்; யார் எதற்கு எவ்வளவு?
28-Dec-2025 | 11