வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பஸ் ஸ்டாண்ட் போல விமான நிலையங்கள் தேவை இல்லை. பொது மக்கள் வரிப்பணம் தண்டம்
பொது மக்களுக்கு விமான சேவை தேவை இல்லை. அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் அரசாங்க செலவில் பயணம் செய்ய.
அய்யா ஏற்கனவே மதுரை விமான நிலையமே 60 வருடங்களை கடந்தும் இன்னும் முழுமையாக செயல்படவில்லை இந்நிலையில் அங்கு ஒரு சர்வதேச விமானநிலையம் அமைப்பது என்பது தேவையில்லாத வேலை, ஏற்கனவே அந்தப்பகுதி வறண்ட பகுதி எனவே அங்கு தொழிற்சாலைகளை உருவாக்குவது என்பதுதான் புத்திசாலித்தனம். தூத்துக்குடியில் உள்ள விமானதளம் இப்போது விரிவாக்கம் செய்யப்பட்டுகொண்டு இருக்கிறது அதையும் சர்வதேச விமானநிலையம் ஆக ஆக்கப்போவதாக செய்திகள் வளம் வருகின்றன. எனக்கென்னவோ, ராமேஸ்வரம் அருகில் உச்சிப் புளியில் கடற்படையின் விமான தளம் உள்ளது, இருந்தும் ராமேஸ்வரம் புராஜக்ட் தேவை என்றால் ஏதோ உள்நோக்கத்துடன் செய்வதாக தெரிகிறது.
கடந்த மார்ச் மாதமே மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் மூலமாக ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது
விமான நிலையம் அவசியம் அதற்கு முன் பாதாள சாக்கடை திட்டம் செயல்பட (under ground sewerage system) நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும்
முதல்ல ராமேஸ்வரத்தில் ஒரு நல்ல சவுத் இந்தியன் ஹோட்டல் சைவ சாப்பாடு சாப்பிட ஹோட்டல் வைங்கப்பா ஒரு ஓட்டலும் நல்லா இல்ல வர்ற பக்தர்கள் எல்லாம் தங்கினா எந்த ஓட்டலில் சாப்பிடுவாங்க ஒரு ஹோட்டல் நல்லா இல்ல
விமான நிலையம் வருவது இருக்கட்டும்....முதலில் கோவிலை சுற்றி உள்ள தனியார் தங்கும் விடுதிகளை ஒழித்து கோவில் சார்பாக தங்கும் விடுதிகளும், சுகாதாரமற்ற "நவீன" கழிப்பறை குளியல் அறைகளை ஒழித்தும் மற்றும் புனித கிணறுகளில் நீர் இறைக்கும் கோவில் அலுவலர்கள் கட்டணம் வாங்கிக்கொண்டு குழுக்களுக்கு மட்டுமே தண்ணீர் இறைப்பதை நிறுத்தி அனைத்து கிணறுகளில் இருவர் நின்று அனைவருக்கும் பொதுவாக நீர் இறைக்க வைக்க வேண்டும்.....இவைகளை செய்து விட்டு விமான நிலையத்தை அமைக்க முயற்சியுங்கள்..... வருடத்திற்கு இரண்டு முறை சென்று சங்கடமும் மனவேதனையோடு வரும் என்னைப்போன்ற எண்ணற்வர்களின் கோரிக்கையும் இதுவே.....!!!
The airport name is Rameshwaram which is to be located away from Rameshwaram.. This is called T Model cheating