வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்தியாவில் பொது மக்கள் அவர்களின் பயண நெருக்கடியைப் பயன்படுத்தி நியாயமே இல்லாமல் வெகு அதிகமாகக் கொள்ளை அடிக்கும் பேருந்து ,ரயில் ,விமானம் போக்குவரத்து அமைப்புக்களுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடவேண்டும், அப்போதுதான் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் ,இல்லையேல் அவர்கள் பகல் கொள்ளை அடிப்பது தொடர்கதையாகிவிடும்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்....
வழிப்பறி மற்றும் முகமூடிக் கொள்ளை....
இந்தியாவில் அரசாங்கத்தில் உள்ள பலவற்றை தனியாரிடம் அடகு வைக்கப்போகிறார்கள் இல்லை தனியாருக்கு விற்றுவிடப் போகிறாரகள் ,ஒரு பய புள்ள எங்கேயும் எதிலும் பயணம் செய்ய முடியாது ஆத்திர அவசரத்திற்கு எவரும் எங்கேயும் போக முடியாது .பேருந்து ,ரயில் ,விமானக் கட்டணம் எல்லாம் கொள்ளை...கொள்ளை, கொள்ளையோ கொள்ளை ..மக்கள் அனைவரும் இனி வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியதுதான் ...
பகல் கொள்ளை
இங்கே ஆம்னி பஸ் அதிகமா வசூல் பண்ணாத்தான் அண்ணாமலை கோவிச்சுப்பார்.
கூட்டத்தை கண்டால் கூடத்தான்செய்யும் ....
Omni AirPlanes in India also mint Money .....
அரசு நடவடிக்கை எடுத்து கட்டணங்களை ஒழுங்கு படுத்த வேண்டும்.அப்போது தான் சாதாரண மக்களும் விமானத்தில் பயணிக்க முடியும்.இல்லாவிடில் பயணிகளின்எண்ணிக்கை குறையும்.
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
14 hour(s) ago | 23
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
16 hour(s) ago | 4
பரிசுப்பொருளை ஏலத்தில் விடுங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!
17 hour(s) ago | 7