வாசகர்கள் கருத்துகள் ( 21 )
தமிழகத்தில் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் மட்டுமல்லாமல் பர்மாவிலிருந்து ஊடுருவிய ரோகிங்கியா பயங்கரவாதிகளும் பரவலாக இருக்கின்றனர் அமைதி மார்க்கத்தினர் பெரும்பான்மையாக வாழக்கூடிய பகுதிகளில் காவல்துறையினர் கொஞ்சம் தீவிரமாக விசாரித்தால் ஏராளமானோர் பிடிபடுவர்... அவனுங்க தான் இவனுங்களுக்கு இருக்கிற இடமும் சோறும் துணியும் கொடுக்கிறார்கள்....
நான் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்த வட இந்தியர்கள் என்று நினைத்து விசாரித்த போது அவர்கள் நேபாளம் மற்றும் வங்கதேசம் என்று கூறினார்கள் அவர்களிடம் ஆதார் கார்ட், ரேசன் கார்ட் வைத்து உள்ளனர் சில அதிகாரிகள் பணம் வாங்கி கொண்டு அவர்களுக்கு இது போன்ற ஆவணங்களை கொடுத்துள்ளனர்
அவர்களை கைது செய்து பங்களாதேசுக்கு நாடு கடத்த வேண்டும்
இங்கேயே நிரந்தரமாக ஒழிக்க எடுக்கிற செயல்நிரந்தரமாக இருக்க வேண்டு்ம் தென்மாவட்டத்திலும் எரலமானவர்கள் இருக்கிறார்கள் அவங்களையும் நாடு கடத்த வேண்டும்
வட சென்னை பகுதியில் குடும்பம் கும்பலாக குடியிருந்த வருகிறார்கள் அவன்களை எப்போது வெளியேற்றுவார்கள் காவல்துறை வீடுவீடாக சென்று சோதனை செய்ய வேண்டும்
விடியல் துறையை நம்பி பலனில்லை. சென்ட்ரல் கவர்ன்மெண்ட் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருப்பூர் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் உள்ளனர்.
சில நாட்களாக கள்ளக்குடியேறிகளை அமெரிக்கா தாட்சண்யமின்றி துரத்தி வெளியேற்றுகிறது. இனிமே எந்த நாடும் இந்திய பாஜக அரசு கொண்டு வந்த சிஏஏ சட்டத்தை குறை சொல்ல முடியாது.
CAA க்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? 2014 வரை நாட்டில் தஞ்சம் அடைந்த அண்டை நாடுகளின் minority மக்களுக்கு குடியுரிமை கொடுப்பதே CAA. அதில் மொத்தம் 30000 பேர் கூட கிடையாது.
தமிழக போலீஸ் தானே நம்பிட்டோம்.
இவனுங்களுக்கு போலி ஆவணங்கள் தயார் செய்ய மேற்கு வங்கத்தில் பல ஏஜென்ட்டுகள் உள்ளனர் ..அவர்களுக்கு அரசியல்வியாதிகளுடன் தொடர்பும் உள்ளது ...அவனுங்களை சிறையில் அடைத்து கடும் தண்டனை வழங்க வேண்டும் ...