வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இவ்வாறு லஞ்ச ஊழல் குற்றவாளிகளுக்கு " ஹார்ட் லேபர்" சிறை தண்டனை வழங்க வேண்டும். இலவச உணவு கொடுக்க கூடாது.
15 ஆண்டுகள் . கடவுளே, இது என்ன நீதி துறை. இவருக்கு 4 ஆண்டுகள் சிறை, 10000 லஞ்சம் வாங்கியதற்கு. அணிலுக்கு எத்தனை ஆண்டுகள்.
எங்கள் பெசன்ட் நகர் பக்கம் வாங்களேன் போலீஸ்! இங்குள்ள AD ஒரு சர்வீசிற்கு ₹ 1 லட்சத்திற்குக் கீழே தொடவே மாட்டார்.
பாராட்டப் படவேண்டிய தீர்ப்பு...அரசு ஊழியர்கள் இந்த லட்சணத்தில் போராட்டம் வேறு... தினமும் கைதாகிறார்கள்.. சிறைத்தண்டனயுடன் எந்த வித அரசு பலனையும் வழங்கக்கூடாது...அப்போதாவது லஞ்சம் வாங்க யோசிப்பார்கள்... அமைச்சர்கள் மீது சிறைத்தண்டனை உடன் சொத்துக்களை அரசுடமை ஆக்க வேண்டும்... ஆறு மாதங்களில் இவற்றை முடிக்கவேண்டும்... அப்பீலுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது..
இந்த நாட்டில் லஞ்சம் வாங்காத அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளே இல்லையா? இதெல்லாம் அநியாயம் அதுவும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அவர் செய்தது தப்புதான் அதற்காக அவருக்கு சில மாதங்களோ அல்லது அபராதமோ பதவியை விட்டு நீக்கியோ தண்டனை விதித்து இருக்கலாம் அதை விட்டு நான்காண்டு சிறை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது தமிழகத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை பெற்ற அமைச்சர்கள் ஜாமீனில் வெளியே சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் அந்த குற்றவாளிகளுக்கு எந்த அடிப்படையில் இந்த நீதியரசர்கள் ஜாமீன் வழங்கினார்கள்? சமீபத்தில் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கோடிக் கணக்கான பணம் கைப்பற்றப் பட்டதே அந்த நீதிபதிக்கு என்ன தண்டனை கொடுத்தார்கள்? அவரை வேறு மாநிலத்துக்கு டிரான்ஸ்பர் செய்ததுதான் அவருக்கான தண்டனையா? இந்தியாவில் இது போன்ற கொலீஜிய நீதிபதிகளுக்கு கடிவாளம் போடும் காலம் நெருங்கி கொண்டிருக்கிறது .