வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பணப்பயன் அவரது வாரிசுக்கு உதவக்கூடும். நீதி மன்றம் தகுதி அடிப்படையிலான தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். தவிரவும் பதவி உயர்வு வழக்குகளில் தீர்ப்பு தாமதத்தால் பிந்தய ஆண்டுகளில் திருத்திய பட்டியல் வெளியிடும்போது பலர் ஓய்வுக்குப்பின் பட்டியலில் இடம்பெரும்போது இதே நிலை ஏற்படுகிறது. அதுபோன்ற தீர்ப்புகளில் ஒய்வு பெற்றவர்கள் திருத்திய ஓய்வூதியத்தை மனு பெறாமல் திருத்திய ஓய்வூதியம்வழங்கதீர்ப்பில் குறிப்பிடவேண்டும்.அவர்கள் திருத்திய பட்டியலின் அடிப்படையீல் மேல்முறையீடு திருத்திய ஓய்வூதிய முன்மொழிவு காலச்செலவு.
வழக்கு தொடுத்து18 ஆண்டுகள் கழிந்த பிறகு வந்த சொத்து சேர்ப்பு வழக்கு தீர்ப்பில் முன்னரே இறந்து போன ஜெ.யை குற்றவாளி என அறிவித்து அவர் சொத்துக்களை முடக்கவில்லையா. அதேபோல மனுதாரர் இறந்து போயிருந்தாலும் அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய நிவாரணம் அவருடைய வாரிசுகளுக்கோ குடும்பத்துக்கோ போய் சேருவதுதானே நியாயம். அதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளாதது மறுக்கப்பட்ட நீதிதானே
கேஸ் போட்டவர்களே இறந்துபோய்வினர் அவ்வளவு காலம் கேசை வெட்கமே இல்லாமல் இழுத்தடிக்கும் நீதிபதிகள்...... இவர்களவுக்கும் டார்கெட் வைக்கவேண்டும் ஆண்டுக்குள் கேஸ்களை முடிக்க உத்தரவிடவேண்டும்
ஆவணங்களை படித்து பார்த்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட மனுதாரர் தற்போது உயிருடனே இல்லை என்பதை அறிந்தனர். இதையடுத்து, ஒருவர் உயிருடன் இல்லாத சூழலில், அவர் தொடர்பான வழக்கில் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும் எனக்கூறி, வழக்கை முடித்தனர். இந்த அவலத்துக்கு காரணமே நீதிமன்றங்கள்தான். வழக்குகள் துரிதகதியில் விசாரிக்கப்பட்டு, மனுதாரருக்கு நீதி அவர் வாழ் நாளிலேயே கொடுத்திருக்க வேண்டும். அதை செய்ய தவறிவிட்டது நீதிமன்றம். இப்பொழுது நீதிமன்றமே, ஒருவர் உயிருடன் இல்லாத சூழலில், அவர் தொடர்பான வழக்கில் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று கேள்வி கேட்கின்றனர். வெட்கம். வேதனை.
பாதிக்கப்பட்ட சாமானிய மக்கள் இருந்தால் என்ன இல்லைன்னா என்ன..?? வாழ்க வக்கீல்கள்.. வாழ்க கொலீஜியம்..
கற்பழித்து கொலை செய்யப்படுபவர்கள் உயிருடன் இருக்க மாட்டார்கள். அதனால் எந்த உத்தரவும் கொடுக்கமாட்டார்களா என்ன சாமியோவ்
சரியாக கேட்டீர்கள்.
good decision. SC judges must dismiss all these type of cases, which are instigated by unknown persons.