உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  மாணவியரிடம் சில்மிஷம்: பாதிரியாருக்கு போக்சோ

 மாணவியரிடம் சில்மிஷம்: பாதிரியாருக்கு போக்சோ

அவிநாசி: திருப்பூர் மாவட்டம், மரியபுரம் சர்ச் வளாகத்தில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ - மாணவியர் பயிலும் அரசு உதவி பெறும் பள்ளி செயல்படுகிறது. சர்ச்சுக்கு பாதிரியராகவும், பள்ளிக்கு தாளாளராகவும், கடலுார் மாவட்டம், நெய்வேலி, குணங்குறிச்சியை சேர்ந்த ராபர்ட், 56, பணியாற்றினார். நேற்று முன்தினம், அவசர போலீஸ் எண், 100க்கு அழைத்த அப்பகுதி மக்கள், மாணவியரிடம், ராபர்ட் பாலியல் ரீதியாக அத்துமீறுவதாக புகார் தெரிவித்தனர். போலீசார், குழந்தைகள் நல அலுவலருடன் நேரில் சென்று விசாரித்தனர். அதில், ராபர்ட், மாணவியரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறுதியானது. ராபர்ட்டை, அவிநாசி போலீசார், போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

sundararajan
பிப் 12, 2026 00:27

இந்தச் செய்தி. முரசின் முதல் பக்கத்தில் ஒலிக்குமா?


Jagan (Proud Sangi )
பிப் 11, 2026 20:28

இந்த வீட்டுக்கு வரும் பாதருங்க அட்டகாசம் ரொம்ப ஜாஸ்தி.


senthilanandsankaran
பிப் 11, 2026 19:17

யாரோ பாதிரி மேல FIR போட தடை சட்டம் போட சட்டமன்றத்தில் பேசுனானுங்க


Govi
பிப் 11, 2026 18:48

இவர் மட்டும் அல்ல நிறய உண்டு


M S RAGHUNATHAN
பிப் 11, 2026 18:12

முருங்கை வடை, முருங்கைக் கீரை கூட்டு என்று சமைத்து போட்டிருப்பார்கள். பாதிரி முழித்துக் கொண்டு இருந்திருப்பான்.


M Ramachandran
பிப் 11, 2026 17:08

பாதிரியும் மனிதன் தானெ சுல்காய் படுத்தும் பாடு.


Modisha
பிப் 11, 2026 16:01

இவங்க சாப்பிடற சாப்பாடு தான் உண்மையான aphrodisiac. எல்லோருமே ‘ அதுல ‘ ஆக்ட்டிவா இருக்காங்க.


ஆர் எஸ் பி
பிப் 11, 2026 15:53

இது மண்ணாங்கட்டி மண். அவர் போட்ட பிச்சை.


அசோகன்
பிப் 11, 2026 14:59

பெரியாரின் பேரன் என்பதை நிரூபித்து விட்டது...... திராவிட ஆட்சியே இதுக்குத்தானே நடக்குது


ram
பிப் 11, 2026 14:21

எதற்கு இவனுக பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கிறார்கள் அதுவும் ஹிந்து மக்கள்தான் அதிகமாக


Modisha
பிப் 11, 2026 16:03

இங்கிலிஷ் நல்லா சொல்லித்தரங்களாம் . ஒழுக்கம் முக்கியம் இல்லையாம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை