வாசகர்கள் கருத்துகள் ( 19 )
சைமனுக்கு பணம் கொடுத்தா போதும் அமைதியா இருப்பார். சொரிஞ்சுகிட்டே இருக்கணும் மூஞ்சிய. மத்தபடி உளறல் தான்.
இப்படி போய் நுனி இருக்கையில் அமர்ந்தாயே பிரபாகரன் தாய்க்கு மருத்துவம் வழங்க அனுமதிக்காத கூட்டம். உன் தமிழ் இன வெறி எங்கே வீர முழக்கம் எங்கே எல்லாம் தம்பிகளுக்கு தானா. நீங்க போனது தவறில்லை ஒரு அடிமை போல் நுனி இருக்கையில் அமர்வது சரியா. அந்த அளவுக்கு நீங்க தரம் தாழ்ந்து விட்டீர்களா?
பொதுக்கூட்டங்களில் திமுகவை அப்படி கண்டபடி விமர்சித்தவர், இப்பொழுது ஸ்டாலின் முன்பு பவ்யமாக, பெட்டிப்பாம்புபோல உட்கார்ந்து இருக்கிறார் சீமான். இவருடைய வீரப்பேச்சுக்கள் வெறும் வாய் சவடால்தானா...?
ஆக இந்த இரண்டு கால் பிராணிக்கும் ஸ்டாலின் பிஸ்கட் போட்டு அடக்கிவைத்திருக்கிறார்.
என்ன பெட்டிஹிட்டி வாங்கிட்டார் ..
பீ டூ இஜட் டீம் எல்லாம் இந்த எட்டப்ப கூலிகள்
சீமான், திமுகவின் பி.டீம் என்பதும் கிறித்துவ மிசினரிகளின் விசுவாசி என்பதும் ஏற்கனவே தெரிந்த ஒன்று தான். மக்கள் ஏமாறாமல் இருந்தால் சரி !!!!!
ஆளும் திமுகாவிற்கு எதிராகத்தான் பெரும்பாலான அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்களின் மனநிலை இருக்கிறது. இந்த திராவிஷ கூட்டத்தின் ஆட்சி அகற்றப்படவேண்டிய ஆட்சி என்பது மக்கள் முடிவு. அதற்க்கு மாற்றாக இருக்கும் கட்சிக்கு வாக்குகளும் ஆட்சியையும் போய்விடக்கூடாது. எதிர்க்கும் ஓட்டுக்கள் பிளக்கப்பட்டால், திமுக ஜெயிப்பது மிகவும் சுலபம். இதற்காக மிஷனரிகளால் வாரி இறைத்து உருவாக்கப்பட்ட கட்சிகள்தான் கமல், சீமான் மற்றும் விஜய் கட்சிகள். கமலின் திராவிஷ / மிஷனரி முகம் இப்பொழுது வெட்ட வெளிச்சமாகி எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.. மீதி இருவரின் உண்மையான முகங்களும் காலப்போக்கில் மக்களுக்கு தெரியவரும்.. ஆனாலும் எப்பொழுதும் போல பண கொள்கையில் உறுதியாக இருக்கும் மக்கள் இதை புரிந்து கொள்ள அல்லது தெரிந்தாலும் தெரியாத மாதிரி தமிழகத்திற்கு வளர்ச்சிக்கு பிரியோஜனமே இல்லாத கட்சிகளுக்கே வாக்களிப்பார்கள்.
உலகத்தையே விலைக்கு வாங்கும் அளவிற்கு திராவிஷ கட்சியிடம் பணம் கொட்டிக்கிடக்கிறது.. எல்லா மாநிலங்களும் மத்தியில் ஊழலற்ற பாஜக ஆட்சிக்கு வாக்களிக்கும் போது தமிழகத்தில் இருந்து மட்டும் எப்பொழுதும் 40க்கு 40 திரவிஷன்கள் ஜெயித்து டில்லி சென்று தமிழகத்திற்கு ஒரு பயனும் இல்லாமல் சீட்டை தேய்க்கின்றனர். இப்படி இவர்களால் ஒரு பிரயோஜனமும் தமிழகத்திற்கு இல்லை என்றாலும் கூட, இவர்கள் எப்படி ஜெயிக்க முடிகிறது? எல்லாம்.. காசு, பணம்.. துட்டு... மணி, மணி... படுத்தும் பாடு மக்களுக்கும் மணி..., எதிர்க்கும் கட்சிகளுக்கும் மணி... எதிர்த்து கட்சி ஆரம்பித்து நடத்தவும் மணி.. திராவிஷத்தை எதிர்த்து தேர்தலில் தோற்ற பிறகு, அதே திரவிஷத்திடம் சீட்டு வாங்கிக்கொண்டு ராஜ்ய சபா செல்லவும் மணி.. மணி.... சீற்றமாக முழக்கமாக கத்தவும் மணி.. இப்படி எல்லாவற்றிக்கும் மணி.. மணி.. அரசியல் என்பது அரசியல்வியாதிகளுக்கு வியாபாரம்.. தேர்தல் திருவிழா மக்களுக்கு வியாபாரம். இங்கு எல்லாமே வியாபாரம் பணம் சம்பாரித்து, சொத்துக்குவிப்பு.. இவைகள்தான் நோக்கம் எல்லோருக்குமே நேர்மையற்ற ஊழல் அரசியல்வியாதிகளுக்கு ஓட்டுப்போடும் மக்களுக்கும்
வாங்குன கூலிக்கு மேலே கூவக்கூடாது அடக்கி வாசிக்கனும் என்ன புரியுதா
விஜய்யும் சீமானும் கண்டிப்பாக ஸ்டாலினை பற்றி பேசுவார்கள் இதனால் பழனிசாமிக்கு தான் நாட்டம் ஸ்டாலினிக்கு அல்ல. மூவரும் ஒரு இனமாக ஆங்கிலேயருடன் சேருகிறார்கள் ஸ்டாலின் வெற்றி பெற பல நாடகங்கள் தேவை ஏனெனில் அறியாத இ மக்கள் இருக்கும் வரை. அவர்கள் புத்தி பெறும்போது ....