வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மிரட்டும் தொனியில் பேசும் இவர் மக்கள் மன்றத்தில் தேர்தலில் நிற்க பயப்படுவது ஏன்
உங்களுக்கு பாராட்டு கிடைப்பது இருக்கட்டும் பாரதப் பிரதமர் மோடியை இழிவு படுத்தி ஆனந்த விகடன் கார்ட்டூன் போட்டுள்ளது அதன் மீது நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் நீங்கள் என்றால் நீங்கள் அல்ல அமித்ஷா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரைக் கேளுங்கள்
தானே ஆடி தானே மெச்சிக் கொள்வது போல் உள்ளது!
UNESCO ல அவார்ட் குடுத்த மாதிரியா 21 ஆம் பக்கத்தை பாராட்டி?
மாண்புமிகு முன்னாள் நிதியமைச்சர்.. ப.சிதம்பரம் பேசும்போது.. அவையில் அப்படி ஒரு நிசப்தம்.. அனைவரும் அமைதியாக அமர்ந்து அவர் பேச்சை கேட்டனர். இவர் பேசும்போது ஒரே குழாயடி சண்டை ... ஏய் ...நீ நிறுத்து ... இல்ல நீ நிறுத்து .... என்பது தான் காதில் விழுந்தது ..... "empty vessel seldom noise"
பா.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது பாஜக எதிர்கட்சி. பாஜக கட்டு கோப்பான ஒழுக்கமான கட்சி. ஆகவே மந்திரி பேசும் போது எதிர் கட்சியினர் சபையின் கண்ணியம் மற்றும் ஒழுக்கம் காக்க அமைதியாக பேச்சினை கேட்டு ஒருமையில் பேசாமல் நாகரீகமான முறையில் கேள்வி கேட்டனர். இப்பொழுது நிர்மலா சீதாராமன் பாஜக மந்திரி. எதிர் கட்சியினர் காங்கிரஸ் திமுக திரிணாமுல் போன்ற ஒழுக்கம் இல்லாத பண்பாடு இல்லாத கட்சிகள். பெண்கள் முன்னேற்றத்துக்கு எதிரான கட்சியினர். ஒரு பெண்ணிடம் சென்று நிதி கேட்பதா அது கேவலம் என்று நினைத்து நிர்மலா சீதாராமனை ஏசும் கட்சி திமுக. குழாய் அடி சண்டையில் ஒருமையில் பேசுதல் தமிழிலேயே கேவலமான சென்னை தமிழில் பாராளுமன்றத்தில் பேசும் கட்சி திமுக. நீங்கள் கூறியது போல திமுக empty vessel seldom noise
தமிழ் தமிழ் என்று வாய்க்கு வாய் முழங்கும் கழக உறுப்பினர்களுக்கு தமிழ் பெண் மணியின் சேவையை பாராட்ட துளியும் மனமில்லை
இவர்தான் இரும்பு பெண்மணி. விரல் நுனியில் தரவுகள்.