வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மோடிக்கு பிறகு பாஜகவும் தேயும்.. மாற்று கட்சியினரை எல்லாம் உள்ளே நுழைத்து, கான்-cross போல போலி மதசார்பின்மை வழியிலும் செல்லத்தொடங்கி இருக்கிறது..ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்பவே மக்கள் பாஜகவை தேர்ந்து எடுத்தார்கள். ஆனால் 12 வருட பாஜக ஆட்சியில் ஒரு ஊழல்வாதியும் , ஊழலில் சொத்துக்குவித்தவனும், இது வரை தண்டனை பெற்று சிறைக்கு செல்லவில்லை. அதனால், அடுத்த தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல், ஸ்திரத்தன்மையற்ற ஆட்சி அமைந்து நாடும் படி படியாக தேய்ந்து மீண்டும் கான்-cross / திமுக இருள் கால ஆட்சி செல்லும். சென்ற தேர்தலில் சீட்டுக்கள் குறைந்ததே இதற்க்கு சாக்ஷி.
அங்கு நடப்பது காங்கிரஸ் ஆட்சி. மாநில அரசு நான்கு எம்.பி.,க்களையும் மதிப்பதில்லை.
இல்லவே இல்லை... தவறான கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரை. கங்கனா ரெணாவுத் ஒரு தீவிர ஹிந்துத்துவ போராளி. அவர் ஒரு வீரப்பெண்மணி... ஆனால் பாஜக அவரை மதிக்காமல் மிதித்துத் தள்ளியது... உண்மையான தேசியவாதிகளை, ஹிந்துத்துவவாதிகளை ஆதரிக்காமல் அரவணைக்காமல் வோட்டுக்காக போலி மதச்சார்பின்மையையே கையில் எடுக்கிறது பாஜக. பாஜகவில் இருந்து சமீபத்தில் ஓரங்கட்டப்பட்டவர்கள் டைகர் ராஜா, கங்கனா, நூபுர் ஷர்மா, அண்ணாமலை என பட்டியல் நீள்கிறது...
பாஜகவின் பொழுதுபோக்கே சினிமா நடிகர் நடிகைகளிடம் செல்ஃபி எடுப்பதும் அவர்களை கட்சியில் சேர்ப்பதும்தானே?? தன்மீதும்,தன் திட்டங்களின்மீதும், தன் கொள்கைகளின்மீது நம்பிக்கை இல்லாதவர்கள் இப்படித்தான் கூத்தாடிகளை நம்பி மோசம் போவார்கள்...
சினிமா மோகத்தை நம்பி, இதுபோன்றவர்களை எம்.பி.,யாக்கினால் இந்த கதிதான் உண்மையான வார்த்தைகள்.
கூத்தாடிகளை நம்பி கரைந்து கொண்டிருக்கிறது பஜக.
அப்ப மய்யம் எம்பி எதுக்கும் உதவாத 40 எம்பிக்கள் செய்யும் வேலை அதுதானே?