வாசகர்கள் கருத்துகள் ( 7 )
விசாரணையை மறைத்தாரா அதானி?: ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா செபி - ஹை காமெடி நல்லாருக்கே
லஞ்சம் என்றாலே பிஜேபிக்கு அலர்ஜி ஆயிற்றே. இப்போது சிக்கலில் மாட்டியவர்கள் எதிர்கட்சி ஆளும் மாநிலங்கள்தானே. அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுப்பதை யார் தடுத்தார்கள்.
வாங்குனது எதிர்கட்சி மாநிலங்கள். குடுத்தது பா.ஜ வின் ஜிகிரி தோஸ்த். அணில்கள் மேலே ஏதாவது நடவடிக்கை விசாரணைன்னு வந்தா பெரியவர் இமேஜ் டேமேஜ் ஆயிரும். பொறுத்துப் பாருங்க. ஊத்தி மூடிருவாங்க. எல்லோரும் தப்பிச்சுருவாங்க. ரொம்ப நல்லவங்க.
போபால் விஷவாயு குற்றத்திற்காக இந்தியாவிலிருந்து தப்பி ஓடிய அமெரிக்க குடிமகனான ஆண்டர்சன் மீது அங்கு எந்த வழக்கும் போடவில்லை. கொல்லப்பட்டவர்கள் ஆப்டர் ஆல் அப்பாவி இந்தியர்கள்தானே? ஆனா இந்திய நிறுவனம் இந்தியாவில் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிகாவில் அமெரிக்க சட்டத்துறை பொய் வழக்கு. வேறென்ன? பாரத அரசுக்கு ராஜீய நெருக்கடி தரத்தான்.
அமெரிக்கர்களின் பணத்தை பெறுவதற்கு இந்திய மாநில அரசுகளுக்கு லஞ்சம் குடுக்கப்பட்டது. அதுக்கும் போபாலுக்கும் முடிச்சுப் போடாதே. முடிஞ்சா அணில்கள் மேலே கை வெச்சுப்பாக்கச் சொல்லு. கை வெச்சா அவுரு மாட்டிக்குவாரு தெரியுமில்லே.
செபி லயும் எங்களுக்கு ஆளுங்க இருக்காங்க.
ஊழல் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த ஒரு ஆளுடன் அதானி நேரிலோ/மறைமுகமாகவோ பேச்சுவார்த்தை நடத்தி லஞ்சம் குடுத்து மின்சார சளை காண்டிராக்ட் வாங்கியுள்ளதாக அமெரிக்க குற்றப் பத்திரிக்கையில் சொல்லப் பட்டுள்ளது. அதனால் அந்த அணிலை மாநில ஆளும் கட்சி விழுந்து விழுந்து சப்போர்ட் செயவதும், மத்திய கட்சி அதானி மேல் உள்ள பாசத்தால் அணிலை ஒன்றும் செய்ய முடியாமல் திணறுவதையும் பார்க்க முடிகிறது.