வாசகர்கள் கருத்துகள் ( 10 )
0 /////
ஜாதிக்கு ஒரு துணை முதல்வர்???என்ன ஒரு எருமையான செகுலர் சிந்தனை இது???. இந்த முஸ்லீம் காங்கிரஸ் கருமாதிகள் தான் சொல்வது பிஜேபி ஜாதிமதம் என்று பிரித்து பார்க்கின்றது என்று. சொரியான் இதே வழியில் தான் சென்றான் இவர்கள் இதே வழியில் செல்கின்றனர்.
ராவணனுக்கு 9 எக்ஸ்ட்ரா தலைகள் மாதிரி.இதெல்லாம் உருப்படாத தலைவலி.
எதுக்கு ஜாதிக்கு ஒரு துணை முதல்வர். காங்கிரஸில் இருக்கும் அத்தனை MLA வும் துணை முதல்வர் ஆக்கினால் ஜோலி முடிஞ்சுது
சாதிக்கணக்கெடுப்பு நடத்தினாலும் அங்கு 500 சாதிகளும் குறைந்தது 20000 உட்பிரிவுகளும் இருப்பது தெரிய வரும். அவரவர் சதவீதத்துக்கு ஏற்றபடி ஐந்தாண்டு முதல்வர் பதவியைக் கூறு போட்டு ஒவ்வொரு உட்பிரிவுக்கும் தலா இரண்டு மணிநேரம் வாய்ப்பளிக்கலாம்????. நாள்முழுவதும் பதவியேற்பு விழான்னு ஜாலியா இருக்கும்.
இந்த லட்சணத்தில் வெற்றிக்காக இரவு பகலாக வேலை செய்யவேண்டும் என கார்கே கூறியிருக்கிறார். நான் புரிந்துகொண்ட வகையில் காங்கிரஸ் ஒரு மன்னாரன் & கோ.
intha நிலைமை காங்கிரஸுக்கு மட்டும் இல்லை பிஜேபிக்கு வரும் அப்போ தான் தெய்ரயும் சாதி என்ற ஓன்று தான் அரசியிலில் முதுகு ஏலும்பு என்ற இனி ஏவனாவது சாதியை ஒழிப்போம் என்று சொன்னால் அவன் முட்டாள்
ஏன் கர்ணாடகாவில் இரண்டு முதல்வர்கள் தேர்ந்தெடுத்தால் என்ன குடியா முழுக்குப்போகிறது எப்படியும் ஆட்சி செய்பர்கள் தில்லி தலைமை கழக ஆட்சியாளர்கள்தான்
பேசாம இப்படி செய்தால் என்ன "வீதிக்கு ஒருவரை முதல்வர்" ஆக்கிவிட்டால், எல்லோரும் சமாதானமாகி விடுவார்கள். எப்படி இருந்தாலும் அவர்கள் பணியெதுவும் செய்யமாட்டார்கள். அவர்களின் கீழ் பணிபுரியும் IAS அதிகாரிகள் தான் எல்லாவேலையையும் செய்யப்போகிறார்கள்.
கர்நாடகாவில் நடப்பதை பார்தால் டூபாகூர் சமூக நீதியில் விடியாத விடியலை மிஞ்சி விடுவான்கள் போல இருக்கு. எல்லாத்துக்கும் மூலம் சரியா இருக்கனும். இல்லையே
மேலும் செய்திகள்
கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி
18 hour(s) ago | 8
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2