வாசகர்கள் கருத்துகள் ( 14 )
லோகேஷ் என்பவர் நரன் இளங்கோவன் என்பவன் அசுரன் . அவ்ளோதான் வித்யாசம்
இதிலும் பா ஜ அழுத்தம் என்ற திருட்டு திராவிட உளறல் . ஆடத்தெரியாதவள் மேடை கோணல் என்றாளாம். துப்பில்லையென்றால் துப்புள்ளவர்க்கு வழி விட்டு அரசியலில் இருந்து விலகுவது நல்லது
திராவிட மாடல் கும்பல் தங்கள் தவறை ஒருபொழுதும் ஒப்பு கொள்ள மாட்டார்கள். அவங்க செய்யலையா, இவங்க செய்யல்லயான்னு எதிர் மறையா பேசி தங்கள் தவறை நியாய படுத்த கூறிய இருப்பாங்க.
சுந்தர் பிச்சை தமிழர் என்ற காரணத்திற்காக மட்டும் அவர் விருப்பம்போல செய்துவிட முடியாது.தன் நிறுவனத்திற்கு எது உகந்தது எது லாபமானது என்பதை ஆராய்ந்தே முடிவு எடுத்து இருப்பார்.
நீங்களும் நாங்களும் ஒரே ஊர்தான், ஒரே வீதி தான். உங்கள் வீடும் எங்கள் வீடும் ஒரே வீதியில்தான் உள்ளது .ஆனால் சுந்தர் பிச்சை பிறந்தது எங்க வீட்டுல . அவர் பிறந்த வீட்டை விட்டுட்டு பக்கத்து வீட்டுக்கு ஏன் போனார்? என்பதுதான் கேள்வியே?
அதற்கு காரணமாக யார் இருந்தது என்பதை யோசிக்கவும் சந்திரபாபு ஆதரவு இல்லை என்றால் மத்தியில் மெஜாரிட்டி இல்லை அதுவும் காரணமாக இருக்கலாம்
திராவிஷ ஆட்கள் ஆரிய வந்தேறின்னு இன்னும் நாலு தடவ திட்டினா இன்னும் வடக்கே போய் முதலீடு செய்வார்.
திருட்டு திராவிடம், ஒரு வேளை இந்த திருட்டு திராவிடம், ப்ராஜக்ட் என்ன விலைனு கேட்டிருக்கும்.
The location is not a matter qualified Tamilians will be employed in good numbers
தெலுங்கு பேசும் மக்கள் அமெரிக்காவில் அதிகம் உள்ளனர். மனிதர்கள்பணி செய்யும் எல்லா நடைமுறை டேட்டாக்களையும் பிற நாடுகளுக்கு கொடுத்துவிட்டு வரும் கால தலைமுறைகளை அமெரிக்கர்களிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளாமல் இருந்தால் இது நல்ல திட்டம் தான். மருத்துவத்துறை மற்றும் இன் பர்மேசன் டெக்னாட்லெட்ஜ் துறைகளுக்கு மிக சவாலாக அமையும்.. யூடூப் , வாட்சாப் ஆப்புகளுக்கு மக்கள் எவ்ளவு நேரத்தை விரயம் செய்கிறார்கள் என்பதும் கவனம் கொள்ளவேண்டும். அடுத்த தலைமுறைகளிலாவது சீனாவை போல் இந்தியாவும் தன் சொந்த காலில் நிற்க முயற்சிக்க வேண்டும்..
தி.மு.க., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பதிலளித்து கூறுகையில், மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பல நிறுவனங்கள் ஆந்திராவுக்கு சென்றுள்ளன.இப்படியே உங்கள் இவருடைய சண்டையினால் பாதிக்கப்படுவது தமிழகம்தான் தமிழக மக்கள்தான் ஆதலால் இந்த இரு திராவிட கட்சிகளுமே ஒழிந்தால்தான் தமிழக மக்கள் நிம்மதியாக வாழ முடியும் தொழிற்சாலைகளும் பெருகும் வேலை வாய்ப்புகளும் உண்டாகும்
இங்கு தொழில் துவங்கினால் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்பட்ட நிலைமை இவர்களுக்கும் உண்டாகும் என்று பயம். மேலும் இப்பொழுது சாம்சங் நிறுவனம் என்ன பாடுபட்டுக் கொண்டிருக்கிறது இதையெல்லாம் ஆலோசித்து வெளிநாட்டு முதலீடுகள் நம் தமிழகத்திற்கு வரப்போவதில்லை. அதற்காக மத்திய அரசை குறை சொல்வது நல்லதல்ல.
கமிசன், கரப்ஷன், கலெக்ஷன்..3C s தமிழ்நாட்டில் வேலை செய்யவில்லை