வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இதென்ன பிரமாதம் . கேரளாவில் பாருங்க புள்ளிராஜா இன்டி கூட்டணி கட்சிகளான சீனக்கைக்கூலிகளான கம்யூனிஸ்டுகளும் ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ்க்காரன்களும் வெட்டுகுத்து அளவுக்கு போவானுங்க
ஈவெராவை தி மு க வினரும் திமுகவை ஈவெராவும் வசை பாடாத நாளே இல்லை என்றிருந்த காலத்தை மறந்ததேனோ ராசா அவர்கள்
அடேங்கப்பா. ஒரே தமாசு தான் போங்க.முதலாளிக்கும் கொத்தடிமைக்கும் ஒரு சின்ன மனஸ்தாபம். ஆயுத பூஜை பொரி கடலை இன்னும் ஒரு பாக்கெட் கூட கொடுத்தால் கீழே விழுந்து கிடக்க தயார்.
Friendly match before the elections.
கம்யூனிசம், அது அப்படியே, சர்க்கரை பூசப்பட்ட விஷ மாத்திரை. ஜாக்கிரதை! - 21-2-1943 அன்று திருச்சியில் ராமசாமி ஆற்றிய உரை.
அக்காலத்தில் நம்பூதிரிபாடு, ரணதிவே, ராமமூர்த்தி, சாரு மஜூம்தார், SA டாங்கே, புத்ததேவ பட்டாச்சார்யா,( பிறகு)சோம்நாத் சட்டர்ஜி, சீதாராம் யெச்சூரி போன்ற பிராமணர்களே கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய தலைவர்களாக ஆதிக்கம் செலுத்தினர். அதனால்தான் ஈவேரா பிராமணர்கள்தான் கம்யூனிசத்தை பரப்புகின்றனர். ஏற்றத்தாழ்வு பற்றி எங்களுக்கு உபதேசம் செய்ய அவர்கள் யார் என்று திட்டினார்.
அரசியல் சட்டத்தைக் காப்பாற்றும் தகுதி அதனை எரித்து அவமதித்த திமுகவுக்கே உண்டு. WELL SAID ...
விலைவாசி ஏறி விட்டது. அமவுண்ட் அதிகம் தேவைப்படுகிறது, அதான்
கம்யூனிஸ்ட் நாட்டின் தேவைக்கில்ல அவர்களுடைய உள் தேவைக்கு என்று போனதே ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் ஒரு உழைப்பு மிகப்பெரிய உழைப்பு இன்று அண்டிப் பிழைப்பு
கருப்பு அமங்கலத்தின் அடையாளம். சிவப்பு ஆபத்தின் அடையாளம். இரண்டும் ஒன்றுசேர்ந்தால்? அமங்கலமான, ஆபத்தான ஆட்சிதான்.