வாசகர்கள் கருத்துகள் ( 13 )
மத்திய துணை ராணுவப் படையினர் தமிழகம் வரவேண்டும்.திமுக திருடர்களை நாம் அடையாளம் காட்டுவோம்.அவர்கள் நடுத்தெருவில் பெண்டு பிள்ளைகளோடு கதற கதற அடி வெளுக்க படும்போது ஆனந்தமாக கண்டு களிக்க வேண்டும்.. திமுக பயல்களுக்கு அடி விழுவதை 1975 க்கு பிறகு பார்க்க இயலவில்லை.ஊருக்கு நாலு திமுக பயல்களையாவது சிட்டி பாபு ஆக்கிவிட வேண்டும்.. இல்லை என்றால் அடங்க மாட்டார்கள்
மாணவர்கள் எக்கேடு கெட்டால் எங்களுக்கென்ன என்பதே திராவிட மாடல்.
இந்த ஊரெல்லாம் எவ்ளோ பெருமை வாய்ந்தது என்று பலருக்கு இவர் சொல்லித்தான் தெரியும்
திமுக, அதிமுக இந்த ரெண்டு கட்சிகளுக்கும் ஒட்டு போடுவதை ஒரு தடவை நிறுத்திதான் பாருங்க ..தன்னால தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கும்..
Tamil nadu is one of the preferred destinations in India because of the geographical reasons , skill resources , material resources , infrastructure etc. தமிழ்நாட்டுக்கு வருதுன்னா இங்க உள்கட்டமைப்பு இங்கே உள்ள அறிவார்ந்த சமூகம்
அறிவாளி எங்கள் வரிப்பணம் தான் UP MP BEHAR என்று மங்களம் பாடுகிறான் ,
அவர் ஒன்றும் மங்களம் பாடவில்லை. முதலில் அவர் சொன்னதை படித்துவிட்டு பிறகு எழுது. அவர் என்ன சொன்னார் தமிழகம்தான் மத்திய அரசின் திட்டத்தை அமுல் படுத்தமாட்டேன் என்கிறது. அப்படி அமுல் படுத்தினால் கொள்ளை அடிக்கமுடியாது
ஏன்? மத்திய போலுஸ், என்.ஐ.ஏ வை ஏவி கைது செய்ய வேண்டியதுதானே? பெண்ணுக்கு அநீதி நடந்ததால் வன்கொடுமை சட்டத்தைக் கையிலெடுக்க வேண்டியதுதானே?
யோவ் அப்பு அதை உங்கள் அரசுதான் செய்ய வேண்டும் என்பது கூட தெரியாமல் இங்கு கூவ வேண்டாம். உங்க அரசுக்கு மக்கள் கொடுத்திருக்கும் வேலையை ஒழுங்காக செய்ய சொல்லுங்கள். 1971 to 1976 வரை இப்படித்தான் தி மு க வினர் தமிழகம் முழுவதும் அட்டூழியம் செய்தனர். போலீசாரை மிகவும் கீழ்தரமாக இழிவு படுத்தி வதைத்தனர். போலீசாரும் ஒரு நல்ல சந்தற்பத்திக்காக காத்திருந்தனர். சரியாக இந்திரா காந்தி எமர்ஜென்சியை அமல் படுத்தி மிசா சட்டத்தை கொண்டு வந்தார். போலீசார் இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் உள்ள தி மு க வின் முக்கிய புள்ளிகளை, ரவுண்டு கட்டி கைது செய்து வார கணக்கில் நய்யப்புடைத்தது அனுப்பினர். அதில் சில முக்கிய புள்ளிகள் அதனால் சிறிது நாட்களிலேயே இறந்தும் விட்டனர். தி மு க வினர் ஆட்சியில் இருக்கிறோம் என்ற மமதையில் திரிவது அவர்களுக்கு நல்லதல்ல. அடங்கி இருக்க சொல்லுங்கள்.
நய்யப்புடைக்கப்பட்டவர்களில் பெண்ணிடம் வம்பு செய்த ஒரு வெகுமுக்கிய புள்ளியும் அடக்கமாமே
Dont talk like...
மத்திய அரசு கொடுக்கும் நிதியை அபேஸ் செய்ய முடியாத காரணத்தால் அதை பயன்படுத்த மாட்டார்கள்...
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
6 hour(s) ago | 6
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
8 hour(s) ago | 2
பரிசுப்பொருளை ஏலத்தில் விடுங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!
9 hour(s) ago | 6