வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஐயா, கன மழையை எதிர்பார்த்து சென்னை செம்பரம்பாக்கம் போன்ற நீர்த்தேக்க ஏரிகளை திறந்து நீரை கடலுக்கே திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மழை பெய்யவில்லை. நாளை முதல் வெயில் அடிக்க போகிறது. இந்த நீர் நிலைகளில், வெய்யிலினால் நீர் ஆவியாக மாறாமலிருக்க, அறிவியல் பூர்வமாக ஏதாவது ஐடியா சொல்லுங்களேன்.
துணை மேயர் நன்றாக நிர்வாகம் செய்வதால் இப்போதைக்கு மேயர் தேவை இல்லை என்று விட்டு விட்டார்கள் போலும்
பங்கு பிரிப்பதில் தகறாரு அதான்
உன் கட்சி வரும் தேர்தலில் ஜெயிக்குமா? நீ டெபாசிட் வாங்க முடியுமா? அதைப் பாரு முதலில்!