வாசகர்கள் கருத்துகள் ( 15 )
where is that unemployed rajan
தாசில்தாருக்கு தன்னுடைய குடும்பத்தில் கூட என்ன நடக்குதுன்னு தெரியாத அளவிற்கு அப்பிராணியா இருப்பாரு போல ..
.. தாசில்தார் என்ன செய்வார்? பாவம் .
அவரு உயிரு அவருக்கு முக்கியம் , மற்றைய துறைகள் நம்ம அரசு வெள்ளம் வந்தபோது இருந்த பொழுது இருந்தால் அவரு என்ன செய்வாரு?
சர்வாதிகாரிகள் வாழும் நாட்டில் இயற்க்கைக்கு எங்கே மரியாதை , ஒன்றும் இல்லாத மதத்தை கட்டிக்கொண்டு வீராப்பு காட்டும் மக்கள் எப்போது இயற்கையின் அருமையை உணர்வார்கள்? தமிழன் அன்றே இயற்கையை வழிபாடு செய்து கொண்டாடினான் , வந்தேறிகள் வந்தபின்னர் அதனை அழிக்கும் வேலையை முன்னெடுத்தாளன் என்று எழுதினால் ???
யாரைச் சொல்லுறீங்க? லெமூரியாக் கண்டம் கடலில்( சுனாமி/ கடல்கோள்) மூழ்கியபோது இங்கே அகதிகளாக வந்தேறிய மக்களா? மன்னிக்கவும். யாதும் ஊரே???????? யாவரும் கேளிர் .
அய்யா இயற்கையை வணங்கும் யாவரும் இந்தியர் , வெளிநாட்டில் இயற்கையை வணங்கும் பழக்கம் இருந்திருக்கவில்லை என்றுதான் நினைக்கிறன் , அதேபோல மற்றைய மதங்களை வெறுத்து கூறாத ஒரே மதம் என்றால் அது உங்கள் மதமே ,வந்தேறிகள் என்பவர்கள் போர்தொடுத்து வந்து நாட்டினை நாசம் செய்பவர்கள்
இருக்கும் மண்ணையே சுரண்டும் இந்தக்கூலிகள் தாயையும் தாரத்தையும் கூட விலை பேசுவார்கள் வெட்கம் கேட்ட திராவிட மூதிகள்
அவர்களுக்கு தெரியாமலேயே பெரியார் மண்ணையும் வெட்டி எடுக்கிறார்கள். ஒரு வேளை எல்லா மண்ணும் கேரளாவுக்கு எடுத்து சென்றபின்பு கேரளா பெரியார் மண் ஆகிவிடுமோ.? அப்போ தமிழ்நாட்டில் வெறும் பெரியார் குழிகள் தான் இருக்குமா ?
தாசில்தாரும் வி எ ஒ வும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைந்து அரசாங்கத்திற்கு துரோகம் செய்கிறார்கள்
நல்லவேளை, சூரியனும், சந்திரனும் பலகோடி மைல்கள் தூரம் இருக்கிறது. இல்லையென்றால், இந்த திருட்டு திமுக, அந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும் தனிப்பாதை அமைத்து, அங்குள்ள கனிம வளங்களை அழித்துவிடுவார்கள்.
எல்லாம் எல்லாருக்கும் தெரியும். எல்லாருடைய வாயும், கண்ணும் பணத்தால் அடைக்கப் பட்டிருக்கும்.
.. பணம் வாங்கிக்கொண்டு அமைதியாக இல்லாவிட்டால் ....,? .............................. என்றும் மிரட்டப்பட்டிருப்பார்கள்
இந்த அரசு இருக்கும்வரையில், என்ன கத்தினாலும் ஒன்றும் நடக்கப்போவதில்லை. நடப்பது நன்றாகவே நடக்கும்.
தாசில்தார் பாவம், மின் விசிறியடியில் உட்கார்ந்தபடி ‘கிடைத்ததை’. வாங்கிக்கொண்டு காலம் தள்ளுவாரா அல்லது எங்கே ரோடு போட்டு யார் மண் கிராவல் திருடுகிறார்கள் என்று சுற்றிக்கொண்டிருப்பாரா ?
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
20 hour(s) ago | 29
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
22 hour(s) ago | 5