வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சேதம் அதிகமானால் மத்திய அரசிடமிருந்து நிறைய வசூலிக்கலாம் என்ற திருட்டு புத்தி தான் காரணம். அதனால் தான் வேண்டுமென்றே அணையை திறந்து அதிகமான நீரை வெளியேற்றி யிருக்கிறார்கள். திராவிட மாடல்.
இதை எல்லாம் முழுமையாக தெரிஞ்சிகிட்டா மக்காள் ஓட்டுபோடறாங்க ....வாக்களார்களின் தகுதியை பொறுத்தே அரசும் ஆட்சியாலர்களும் அமைவார்கள் ....
தமிழக அரசை மக்கள் திருடுவதற்கு தான் தேர்தலில் தேர்ந்தெடுத்து உள்ளார்கள். அதனால் மக்கள் அளித்த உத்தரவை தான் ஜனநாயக அரசு செய்ய முடியுமே தவிர, உங்கள் இஷ்டத்திற்கு செயல்பட முடியாது என்பதை தெரிந்து கொள்ளவும்...
கேவலமாக இல்லையா இந்த திமுக அரசுக்கு??!... மக்களை அபாயத்தில் தள்ளிவிட்டு மக்களையே பழிபோட்டு மிரட்டுவதற்காக?!!
நாடு எப்படி போனால் என்ன.. நமக்கு மோடியை எதிர்க்கணும் தமிழ் நாட்டில் ஆட்சியை பிடிக்கணும் அவ்ளோதான்
அரசியல்வாதிகள் பொறுப்பில் இருக்கும் போது கவனக் குறைவாக நடக்கும் தவறுகளுக்கு பூசி மொழுகி மக்களை குறை கூறி எலும்புத் துண்டை வீசி ஏமாற்றுவது இயல்பாகி விட்டது. இப்படித்தான் சாராய சாவுக்கும் தூக்கிப் பிடித்துக் கொண்டு உச்ச நீதிமன்றம் சென்று CBI விசாரணை கூட செய்ய விடாமல் தடுக்க பார்க்கிறது. இப்போது இந்த மழைநீர் பேரிடர் மாவட்ட அளவில் உள்ள பிரச்சனை. யாரும் எதுவும் செய்ய முடியாது. நீர்த்துத்தான் போகும். வாழ்க மாடல் அரசு.
தமிழக அரசு பொறுப்பேற்று பாதிக்கபட்ட மக்களுக்கு திராவிட மாடல் மூலமாக தங்கள் கட்சி பணத்திலிருந்து நிவாரண உதவி செய்ய வேண்டும்.. செய்வார்களா இந்த திராவிட மாடலார்கள்.. மத்திய அரசை பழி சொல்வார்கள்....
திறமையில்லாத அதிகாரிகள் இருந்தால் இப்படித்தான். காசு கொடுத்து வேலை வாங்கி இருப்பார்கள். இதைத்தான் இரண்டு கழகங்களும் செய்கின்றன. திறமைக்கு மதிப்பு எங்கே. அதன் விளைவை நாம் அனுபவிக்கிறோம்
முன்னாடியே தண்ணியை தொறந்து விட்டால் , ஐயோ ஐயோ தண்ணீரை கடலில் திறந்து விட்டு வீணாக்குறாங்களேன்னு இதே கூட்டம் ஒப்பாரி வெக்கும்.
நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் தற்போது இவர்கள் செய்வது மற்றும் இவர்கள் சொல்லும் காரணங்கள்தான் 2015 சென்னை வெள்ளத்திற்கு காரணமும். அடையாற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நகரத்தில் பெய்த மழை நீர் அடையாற்றிக்குள் செல்ல முடியவில்லை. அதே சமயத்தில் கடலில் அலைகள் பெரியளவில் இருந்ததால் அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய் நீரும் கடலுக்குள் வடியவில்லை. புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வெளிவட்ட சாலை மற்றும் புறவழி சாலையை அமைக்கும்போது நீர் வடிய போதுமான குழாய்கள் / வடிகால்கள் அமைக்கப்படவில்லை. இதனால் அதனை ஒட்டி அமைந்த வீடுகள் எல்லாம் மழை நீரில் மூழ்கின. அப்போது மக்களுக்கு வந்தது ரத்தம் தற்போது வருவது தக்காளி சட்னியா? எல்லா காட்சி ஊடகங்களும் தற்போது அரசுக்கே ஜால்றா அடிப்பது ஏன்?
ஒரு சினிமால படிடா பரமாணு ஒரு சொல்லாடல் வருமே, அதுதான் நினைவுக்கு வருது இந்த அப்பாவியின் பதிவை பார்த்தால்... தண்ணி எப்போ திறந்தாங்கனு இங்க சொல்லல... "பேரிடர் மேலாண்மை விதிமுறைகளை செயல்படுத்தாதது" தான் காரணம்...