வாசகர்கள் கருத்துகள் ( 16 )
சோலார் மின் உற்பத்தியை துவங்க முடியாமல் தவிக்கும் குஜராத் நிறுவனம் துவங்கும் முன் மக்களிடம் கருத்து கேட்கவேண்டும் கண்ட இடத்திலும் போடமுடியாது குறிப்பாக விளைநிலத்தில் கண்டிப்பாக போட முடியாது...Jaihind
அந்த நபர்க்கு காசு குடு சரியா போகும் இங்கு காசு இல்லா விடில் எதும் நடக்க து
400 கிலோவாட் என்பது தவறான செய்தி. data வை சரி பார்த்து வெளியிட வேண்டும். ட்ரான்ஸ்மிஷஸன் problems எல்லா projects ளையும் உண்டு. we have to handle properly. ஈகோ செல்லு படியாகாது.
அந்த நிறுவனத்தின் பெயர் ஆம்ப்ளஸ் சோலார் பார்ம். 200 மெகாவாட் பீக் பவர். நம்ம திருட்டு திராவிடக்கட்சிகளைப் பற்றி தெரிந்தும் "properly handle" செய்யவில்லை.
தமிழ்நாட்டில் ஒரு திட்டம் நிறைவேற்ற முடியலைன்னா மாநில அரசுதான் பொறுப்பு இப்படி வந்தால் தொழில் எப்படி வளரும் இந்த செய்தி வெளியே பரவினால் வர முதலீடும் வராது
உள்ளுர் ஆளுங்களுக்கு வேலை வாய்ப்பு இருக்காது. குஜராத்தி, வடக்கன்ஸ் வந்து இங்கே வேலை பாப்பாங்க.
தமிழ்நாடு ஆட்கள் வேலை செய்ய காத்திருக்கவில்லை. 10 மணிக்குத்தான் டாஸ்மார்க் திறக்கும் என காத்திருக்கிறான். கிராமங்களில் சென்று விவசாய வெளிக்கு ஆட்களை அழைத்துபாருங்கள் ஒருவரும் வருவதில்லை. அனைத்தும் இங்கு இலவசமாக கிடைக்கிறது பின் ஏன் வேலைக்கு செல்லவேண்டும். தினம் எங்கேனும் ஒரு அரசியல் கூட்டம் நடக்கிறது தலைக்கு 500 + பிரியாணி + குவாட்டர்.
பெரும்பாலான உள்ளூர் ஆட்களுக்கு டாஸ்மாக் மற்றும்/அல்லது 200 உ.பி வேலைக்கு மட்டுமே சரிப்பட்டு வரும்.
Corruption Govt in TN. Many projects went to other states because of ccc policies of dravidians party.
கமிஷன் கேட்ட அளவுக்கு கிடைக்கவில்லை போலிருக்கிறது. கேடுகெட்ட அரசு. ஊழலோ ஊழல் . எங்கும் எதிலும்.
குஜராத் மாநிலத்தில் தேர்தல் வரும் போது பிரசாரம் செய்யச் சொல்லலாம்.
அதானிக்கு தராமல் வேறு நிறுவனத்துக்கு கொடுத்து விட்டதாலா?
எப்படி ! கட்டிங் போகவில்லையா?
உங்க எஜமானிடம் கேளுங்க
அதை ஆளும் கட்சியிடம் கேளு..
ஆக ஜெய்ஹிந்துபுர உபி ஒப்புக்கொண்டுவிட்டார்