வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஓஓஓஓஓ. அவுகளா இவுக. ஒழியட்டும்னு விட்டுட்டு போவீகளா. இல்லனா சுபவீ சொன்ன மாதிரி சேம் சைடு கோல் போட அவுகளை காப்பாத்து வீகளா
ஓரின உரவால் சமுதாயம் சீர்கெட்டு அழிகிறது
நாட்டில் மனநோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றனர். சிறு விஷயங்களுக்கெல்லாம் உயிரை மாய்த்துக்கொள்ள முயல்கின்றனர். அவர்களை கண்டறிந்து கவுன்சிலிங் கொடுக்கவேண்டும்.
அது டில்லியில். இஙகு என்றால் காதை குடைந்து என்னா யேன்னா யார் பேசுறது உன் போன் நம்மவர் என்ன? என்று கேள்வி கேட்டு விட்டு பிறகு சரி ஜீப்பில் பெட்ரோல் இருக்கா பார் என்று புறப்படும் நேரத்தில் அங்கு எல்லாம் முடிந்திருக்கும்
எல்லா பதிவிலும் துக்ளக் துக்ளக்னு வார்த்தையிருக்குமே. துக்ளக் மேல சந்தேகமில்லையா.?
...விவகாரத்துக்கு போலீச்சு ஆதரவா இருக்கலாமா ????
ஃபயர் விவகாரத்துக்கு ........