வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பிராமணர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து விட்டால்
ஒரே நாடு... ஒரே பண்பாடு. எப்போ மாறப்போறீங்க? மாறலைன்னா அமித்சா கோவிந்தை உட்டு ஒரு உயர்மட்டக் குழு அறிக்கையில் ஒரே பண்பாடு இருந்தால் நாட்டுக்கு ஒரு லட்சம் கோடி மிச்சமாகும்னு சொல்லிடலாம்.
வேதம் அறிந்த பிராமணர்கள் பசித்திருப்பது நாட்டிற்கு நல்லதல்ல.. போராட வேறு வழிகளை தேடலாம்.. பிராமணர்கள் வன்கொடுமை சட்டம் வேண்டும் என்ற அளவிற்கு... சமூக வலைத்தளங்களில் அவர்கள் கேலி செய்யப்படுகிறார்கள் .... இந்த சட்டம் மிக நியாயமான ஒன்று ....
உங்க கேடுகேட்ட கொள்கையால் பல சமுகம் பல தலை முறையாக பாதிக்க பட்டு வரும் நிலையில் அவர்களை கொடுமை படுத்திய உங்க சனதா தர்மத்தை சொல்லி தப்பிக்க பார்ப்பது கடைந்து எடுத்த அய்யோக்கிய தனம் ஏதுக்கு எல்லாரும் உங்க கும்பலை எதிர்கின்றார்கள் என்பதில் இன்னும் உணரும் நிலையிலுங்கள் நிலை வளர வில்லை
சம்பத்து ஒரு மென்டல் போல! சொரியாரின் பொய்களை நம்பிய மூளை கெட்ட ஜென்மம்
சனாதன தர்மம் பிராமணனால் உருவாக்கப் பட்டதோ செயல்படுத்தப் பட்டதோ அல்ல. எல்லோரையும் ஆட்டிப்படைக்வும் அதிகாரம் செய்யும் ஸ்தானத்தில் பிராம்மணர்கள் எந்த காலத்திலும் இருந்தது இல்லை. ஒரு காலகட்டத்தில் வழக்கில் இருந்த பல விஷயங்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஒவ்வாமல் போனதால் வழக்கொழிந்து போகின்றன. சனாதனம் என்பது அறம் சார்ந்த வாழ்க்கை முறை என்பதுதான் சாரம். மற்றைய மதங்கள் மாதிரி எல்லோரும் ஒரே வகையான மத கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இங்கே இல்லை.
அடிமை சம்பத்குமார். உன் கதறல் அருமை. இன்னும் 2000 ஆண்டிற்கு பிறகும் உன் எச்சங்கள் இதே போல கதறுவார்கள். சனாதனம் அப்படி
அப்போ கஸ்தூரி யை தவிர வேறு யாருமே சர்ச்சைக்குரிய விதத்தில் தமிழ்நாட்டில் பேசவே இல்லை. அப்படி தானே? மாடல் மற்றும் வெங்காயம் ஆகியோர்க்கு இன்னும் இவர்களைக் கண்டால் அவ்ளோ பயம். அந்த அளவிற்கு வெச்சு செஞ்சு இருக்கானுங்க போல...