வாசகர்கள் கருத்துகள் ( 14 )
முதலைக் கண்ணீர்
ஜாதி கட்சி இருக்கலாம் மத கட்சி கூடாதா. என்னடா உங்க கொள்கை
சுய நினைவு இல்லாமல் உளறுகிறார்!
பாமக, விசிக, மதிமுக. இந்த கட்சிகள் ஒழிந்தால் நல்லது. இவர்களால் நாட்டுக்கே நல்லதில்லை. இந்த தேர்தல் இவர்களுக்கு முடிவு கட்டுமா?
பாஜகாவால் அதிமுக பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது என்பது இவரோட நல்லெண்ணை எண்ணமாம். அப்பப்பா என்ன ஒரு கரிசனம். ஆமாம். இந்த அடிமையோட எசமானுக்கும் இந்த மாதிரி ஒரு நல்லெண்ணம் இருக்குமா.
மா...மா...திருமாமா
அம்மாவுக்கு தம்பியா. அப்படின்னா மாமாவா?
நானும் எவ்வளவு நாள் தான் வலிக்காத மாதிரி நடிப்பது..... நானும் மேடை தோறும் ஆட்சியில் பங்கு கேட்டு ஒப்பாரி வைக்கிறேன்.... ஆனால் அறிவாலய முதலாளி அதற்க்கு பதில் சொல்லவில்லை.... அதனால் தான் எடப்பாடி பதில் சொல்ல வேண்டும் என்று மடை மாற்றி பார்க்கிறேன்..... ஆனாலும் ஒன்றும் இல்லை காரியம் ஆகவில்லை.... அதிமுக பக்கம் போகலாம் என்றால் அங்கேயும் கதவை சாத்தி விட்டார்கள்..... இங்கே இனிமேல் பிளாஸ்டிக் சேர் கொடுக்காமல் தரையில் அமர சொன்னாலும்..... எனக்கு வேறு வழியில்லை.... இப்படிக்கு தெருமா
பாவம் குரு குருமா...திரு திரு...கூட்டணிக்கு பாமக எப்படியும் வந்துவிடும், கூட்டணியில் இருந்து கழட்டி விட்டு விடுவர். அப்டியே சேர் மட்டும் போதும் என திருப்பி அடிச்சு திமிறி எழுந்து போட்டி இட்டாலும் பாமக உள்ளடி வேலை பார்த்து ஒழித்து கட்டுவர். ஹும். இன்னும் பி ஜே பி, ஆரியன், வடக்கன், ஹிந்தி திணிப்பு, சனாதன தர்மம் அப்டின்னு இன்னும் எவ்ளோ நூற்றாண்டுக்கு உருட்ட வேண்டுமே. மைண்ட் வாய்ஸ் கு ரு மா
போனால் போகட்டும் போடா லெவலுக்கு குருமா வந்துட்டாங்கல்ல அதிமுக, பி ஜே பி யின் கூட்டணி அமோக வெற்றி என்று உறுதியாக நம்புகிறார்.
ஆடு நனைதிறதே என்று ஒநாய் கவலை பட்ட கதை நினைவில் வருகிறது