வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ஒரு நீதிபதி சிறை தண்டனை, அபராதம் விதிக்கிறார். மற்றொரு நீதிபதி அதை நிராகரிக்கிறார் அல்லது அதற்கு இடைக்காலத்தடை விதிக்கிறார். எனக்கு ஒரு டவுட்டு ரொம்ப நாளா. ரெண்டு நீதிபதிகளும் ஒரே இந்திய சட்ட புத்தகத்தைதானே படித்திருப்பார்கள். அப்படியிருக்க எப்படி மாறுபாடான உத்தரவுகள், நீதிகள்? தலை சுத்துது.
waste of salaried people's Tax money on judges and courts
நீதிமன்றங்களுக்கு இடையே ரகசிய ஒப்பந்தம் நாங்கள் தண்டனை தருவோம் நீங்கள் அதை தடை செய்யலாம். கீழமை நீதிமன்றங்கள் கொடுக்கும் தீர்ப்புகளுக்கு உயர் நீதிமன்றம் தடை போடும் உயர்நீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை போடும். ரொம்ப நன்றாக உள்ளது நீதி நிர்வாகம்.
நீதி மன்றங்களிலேயே வரட்டு கவ்ரவ மோதல் ,,இதெல்லாம் நீதிபதிகளா சட்டம் தவறான பயன்பாடு
சாமானியனின் வரிப்பணத்தில் இயங்கும் நீதிமன்றங்கள் சாமானியனுக்கு அல்ல என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் இருக்கிறது. அதிகாரம், பணத்திற்கே நமது சட்டங்களும் நீதிமன்றங்களும்.
எப்படி இப்படி குத்துமதிப்பா தண்டனை தராங்க? அல்லது நீக்கறாங்க? சட்ட புத்தகங்கள் ரெண்டு நீதிபதிகளுக்கும் ஒரே மாதிரி தானே இருக்கும் ?
தடை எதற்கு வழக்கை நீட்டிக்காமல் அனைவரையும் விடுதலை செய்து நேரத்தை மிச்ச படுத்தலாம். இத்தகைய தீர்ப்புகளால் ஊழல் அதிகாரிகள் துணிச்சல் அடைந்து மீண்டும் கொள்ளை அடிக்க ஆரம்பித்து விடுவார்கள் வாழ்க நீதி
இப்போது எது நீதி என்று தெரியாமல் குழம்புகிறோம்..
குழம்பவே வேண்டாம். நீதியே இல்லை . எதற்கு குழப்பம்.
நீதிமன்றங்கள் ஏன் இப்படி. மக்களுக்கு நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இது நாட்டிற்கு நல்லது இல்லை. அதிகாரிகள் என்ன நீதிக்கு அப்பாற்பட்டவர்களா. இதைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லையா.
பணம் படைத்தவன் இந்த நாட்டில் எந்த நீதி மன்றத்திலும் சாதகமான நீதி வாங்கலாம். இல்லாவிடில் பயமுறுத்தியும் வாங்கலாம். ஆங்கிலத்தில் இதை, 'பெண் குதிரை கூடப் பணத்தைக் கண்டால் உன் சொல் படி ஆடும்' என்பார்கள். இல்லாவிடில் உச்ச நீதி மன்ற நீதிபதி முக்கியமான விழாவில் பாதியில் வந்த தொலைபேசி அழைப்பைக் கேட்டு, ஜாமீன் வழங்க ஓடுவாரா?