வாசகர்கள் கருத்துகள் ( 8 )
உள்ளபடி கல்வித்துறையின் தகவலை சொன்னாதான் ரயில்ல போற மானம் கப்பலேறிடும்ல.. அதனால கக்கவும் முடியாம முழுக்கவும் முடியாம தொண்டைக் குழியில அடச்சி நிக்கீ. வேற வழி??
இவருக்கு ஏன் பதில் சொல்ல வேண்டும் இவர் மக்கள் பிரதிநிதி கூட கிடைக்காது
உங்கள் சாயம் வெளுத்து விட்டது.... உங்கள் பிள்ளைகள் இந்தி.... உருது போன்ற பிற மொழி படிக்கலாம்.... ஆனால் ஏழை குழந்தைகள் மட்டும்... படிக்க கூடாது.... என்னங்க உங்க நியாயம் ????.... இனியும் திராவிடர்கள் என்று சொல்லி தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்க முடியாது.
அதை சொல்ல கொத்தடிமை உமக்கு என்ன தகுதி
200 ரூபாய் கொத்தடிமை
இந்த முதல்வர் துணை முதல்வர் இணை முதல்வர் .. எல்லாம் இரு மொழி கொள்கையில் படித்தவர்கள் தானே. தைரியம் இருந்தால் நான் குறிப்பிடுகிற 10 திருக்குறள் சொன்னால் நீங்கள் தமிழர் என்று ஒத்து கொள்கிறோம். இல்லையென்றால் நீங்கள் உங்கள் கையிலுள்ள கோடிக்கணக்கான பணத்தை எடுத்து கொண்டு தமிழ்நாட்டை விட்டு ஓடி விட வேண்டும்.
திருவள்ளுவர் சிலை கண்ணாடிபாலத்தில் எவ்வளவு அடித்தோம் என கேட்டால் சொல்வோம்
திமுக அதிமுக மற்றைய உறவின் முறை திராவிட கட்சிகள் அனைத்திற்கும் நன்கு தெரியும் மும்மொழி கல்வி திட்டத்தில் ஹிந்தி கட்டாயம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் எந்த மொழியும் கட்டாயம் இல்லை. இது அனைத்து திராவிட கட்சிகள் அனைத்திற்கும் நன்கு தெரியும். ஆனால் இந்த மும்மொழி கல்வி திட்டத்தை ஏற்றுக் கொண்டால் கட்டாயம் தமிழக மக்கள் தங்கள் விருப்பத் தேர்வாக ஹிந்தி மொழியையே தேர்ந்தெடுப்பார்கள். இது ஆட்சியில் உள்ள ஆட்சியில் இருந்து இப்போது இல்லாத ஆட்சியில் கூட்டணி என்ற பெயரில் ஒட்டி கொண்டு உள்ள கட்சிகள் முன்னர் இருந்த ஆட்சியில் ஒட்டி கொண்டு இருந்த கட்சிகள் புதிதாக கட்சி ஆரம்பித்து இன்னும் சில வருடங்களில் திராவிட கட்சிகளுடன் தன் கட்சியை இணைத்து கொள்ள போகும் கட்சிகள் அனைத்திற்கும் தெரியும் ஹிந்தி மொழியையே தமிழக மக்கள் முதன்மை தேர்வாக இருக்கும் என்று. இதை வெளிப்படையாக சொல்ல வெட்கப் பட்டு தான் மத்திய ஒன்றிய அரசின் மீது பொய் குற்றம் சுமத்துவது. முன்பெல்லாம் அரசியல் வாதிகள் என்றால் வெள்ளை கதர் சட்டை கதர் வேட்டி கஞ்சி போட்டு மட மட வென்று இஸ்திரி போட்டு கட்டி கொண்டு தோளில் துண்டு போட்டு வந்தால் தான் அரசியல் தலைவர். திராவிட கட்சிகள் வந்த பிறகு இந்த கலாச்சாரம் போய் வெள்ளை டெரி காட்டன் கரை வேட்டி வெள்ளை சட்டை அணிந்தால் அரசியல் வாதி என்று ஆனது. அதன் பிறகு இந்த கலாச்சாரம் மாறி கட்சி கலர் துண்டு போட்டு கொண்டார்கள். பெண்களுக்கு கட்சி கொடி கலர் பார்டர் போட்டு வந்தார்கள். தற்போது இதுவும் மாறி எந்த அரசியல் கட்சி தலைவர் ஆனாலும் விவசாயி இடம் சென்றால் தங்கள் கட்சி துண்டு தவிர்த்து பச்சை துண்டு போட்டு கொள்கிறார்கள். போராட்டம் என்றால் கருப்பு சட்டை என்று ஆகி விட்டது. பின்னர் அவ்வப்போது பார்மல் பேன்ட் சட்டை அணிந்து கொண்டார்கள் செல்லும் இடத்திற்கு ஏற்ப. அதுவும் கடந்து போய் தற்போது ஜீன்ஸ் பேண்ட் டி சர்ட் கலாச்சாரம் வந்து விட்டது. ஆரம்ப கல்வி ஆரம்பத்தில் இந்து மத கிறிஸ்துவ மத இஸ்லாம் மத சம்பந்தமான பாடங்கள் தமிழில் இருந்தது. அதனை சிறிது சிறிதாக குறைத்து நாத்திக தந்தை உள்ளே கொண்டு வந்து தற்போது சினிமா கூத்தாடிகளை பற்றி படிக்க வைக்கிறார்கள். தேசத்திற்காக உழைத்த பெரியவர்கள் வாழ்க்கை வரலாறு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. மாற்றம் என்பது மாறாறதது. கட்டாயம் இருமொழி கொள்கை போய் மும்மொழி நான்கு மொழி என்பது கட்டாயம் வந்தே தீரும். ஆனால் இந்த மும்மொழி கொள்கை என்னும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது தான் இப்போது உள்ள கேள்வி. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளா அல்லது புதிதாய் விழும் தேங்காயா என்பது தான் கேள்வி குறி.