வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இந்தியாவை எதிர்த்து பேச, வெளி நாட்டு பணம் கொட்டும் போது பேச தானே செய்யும். இந்த மிஷ, விஷ நரி காஷ்மீரில் பல பெண்களை மானபங்கம் செய்த, ராணுவ வீரர்களை கொன்ற கொடுங்கோலன் யாசின் மாலிக் உடன் போட்டோ 2014 எடுத்து போட்டது நினைவுக்கு வருகிறது. இவனது உறவுகாரன் டிவி தான் இந்துத்வ. அது போடாத தவறான செய்திகளா?
அவர் ஒரு கிறித்தவர். அப்படித்தான் தேசவிரோத மனப்பான்மை இருக்கும்.
அருந்ததிராய் மேற்கத்திய நாடுகளின் ஒரு அடிவருடி, இவர் அர்பன் நக்சல், நக்சல் கூட்டத்தின் ஆதரவாளர் இப்படித்தான் பேசுவார். இவர் இப்படி பேசவில்லை என்றால் தான் ஆச்சரியம். இவருக்கு ஏன் அமெரிக்கா மேற்கத்திய நாடுகள் விருது கொடுத்து அழகு பார்க்கிறார்கள் என்று இப்போது தெரிகிறதா.
இந்த அருந்ததி ஒரு அர்பன் நக்சல் மற்றும் எல்லாம் அறிந்த அதிமேதாவி. போராளி போர்வையில் நாட்டை ஹிம்சிக்கும் ஒரு கோழை.
அவருடைய கருத்தை சொல்ல ஜனநாயக நாட்டில் அவருக்கு உரிமை உண்டு!
அப்ப எதுக்கு நீங்க முட்டுக்குடுக்கற .
ஆனால் தப்பிக்கவும் நாட்டிற்கு எதிராகவும் சொல்ல அல்ல நமது பேச்சுரிமை. எதிலும் ஓர் அளவு வேண்டும்
EERA VENGAAYAM VENUGOPAL UNNAI PONDRA KEDU KETTA KEVALA 200 ROOVAA COOLIKKU MAARADIKKUM KOMALIKKE SOLLA URIMAI UNDU.ANDHA DESA DHROGA PENMANIKKU MUTTU KODUKKUM NEE ARUVARUPPIN UCHAM.AVALAI VIDA 100 MADANGU KEVALAM.
அம்மணியை பொருக்கிஸ்தானுக்கு விசா எடுத்து அனுப்பி விட்டால் அங்கேயே இருந்து கொண்டு அவர்கள் புகழை சதாசர்வ காலமும் பண்ண ஏதுவாக இருக்கும்.
இடதுசாரி என்பது சீரியசான மனநோய். அது தெளிய ஒரே வழி தூக்குதண்டனை. அதே அருந்ததி காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான புத்தகம் எழுதி அது தடை செய்யப்பட்டது.
தன் உடம்பில் இது நாள் வரையில் எந்த மருந்து கொடுத்தாலும் சற்றேனும் குறையாத விஷத்தை அல்லவா வைத்திருக்கிறார்கள். India runs with the All- truest Democracy. Period.
வெள்ளையர்கள் விருது கொடுப்பது அந்த நபரை நாட்டுக்கு எதிராக சதி செய்ய தூண்டும் செயல்,எனவே அரசு இதற்கென பிரத்யேக அமைப்பை உருவாக்கி நாட்டுக்கு ஏற்படும் அழிவை தடுக்க வேண்டும்.கெஜ்ரிவாலுக்கு ராமன் மெக்சாய்சே என்ற விருது கொடுக்கப்பட்டது.பின் அரசியலில் நுழைக்கப்பட்டு நாட்டை ஜெலின்ஸ்கியை போல் மேற்கத்திய ஆளுகைக்கு உட்படுத்த முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் நமது மக்கள் விழித்துக்கொண்டு கேஜ்ரிவாலை தோற்கடித்து விட்டதால் நாடு மோடியின் ஆட்சியில் பாதுகாப்பாக உள்ளது.
நாட்டை விட்டு வெளியேற்றக்கூடியா பல நபர்களில் முதன்மை இடம் வகிக்க கூடியவர். இந்த விஷநாகம் நாட்டை விட்டு போவது இவருக்கும். நல்லது நாட்டுக்கும் மிக நல்லது. உலகத்துக்கும் நல்லது , பிபஞ்சத்துக்கும் நல்லது