வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இங்கு பிஜேபி மற்றும் அண்ணாமலையை எதிர்த்து, கருத்து பதிவிடுபவர்கள் ஒரு முறை தங்கள் சந்ததிக்கு எப்படி பட்ட தமிழகத்தை விட்டு செல்கிறோம் என்று யோசிக்க வேண்டும். பிஜேபி மக்களுக்கான கட்சி.
தேர்தல் ஆணையம் முழுழூச்சுடன் முனைந்து ஓட்டுக்கு பணம் கொடுப்பதை 100% தடுத்து நிறுத்தி அரசியல் கட்சிகளை தண்டிக்கும் வரை மாற்று அரசியலுக்கு வழி ஏற்படாது.
இவர் தோற்றது தமிழ்நாட்டுக்கு அதிர்ஷ்டம்
2024 க்கு பிறகு இவர் எந்த ஊர் கவர்னரோ
தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தை தமிழ் நாட்டு மக்கள் வெள்ளத்தால் பாதிக்க பட்ட பொது கொடுக்க மனம் இல்லாமல் வாடா பிஜேபி ஆளும் மாநிலங்களுக்கு கொடுத்த பிஜேபி ஆட்சியை தான் மக்கள் மாற்ற நினைக்கிறார்கள்
மழைவெள்ளத்தால் பாதிக்க பட்ட மக்களுக்கு உதவ மனம் இல்லாத பிஜேபி அரசை தான் மாற்ற மக்கள் நினைக்கிறார்கள்.
உண்மை தான். மக்கள் விரும்பும் ஆட்சி பிஜேபி இல்லாத ஆட்சியை தான்.
எங்கள் பகுதியில் ஒரு பெண்மணி , 4000, 2500 என covid காலத்தில் மக்களுக்கு கொடுத்தது ஸ்டாலின் என்கிறார். இப்போது கொடுத்த 1000 ரூபாய், முந்திரி திராட்சை, நெய் வாங்கு வதற்கு தானாம். நாம் காசை மோடி கொள்ளை அடுத்து அம்பானிக்கு கொடுத்து விட்டு நமக்கு ஒன்றும் தரவில்லை எனில் stalin பாவம் என்ன செய்வார். அவரின் சொந்த காசை எடுத்து முடிந்தவரை மக்களுக்கு பொங்கல் கொண்டாட கொடுத்து உள்ளார்l"" என்று சொன்னார். இப்படி மண நிலை உள்ள மக்களை அண்ணாமலை எப்படி கரை சேர்க்கை pogiraar. ஓட்டே போடாத மக்கள் வரும் தேர்தலில் தங்களின் ஓட்டினை செலுத்தினால் மட்டுமெ சாத்தியமாகும் அண்ணாமலையின் முயர்ச்சி
கவலை வேண்டாம், இன்னும் நாலு மாதத்தில் பிஜேபி ஆட்சி முடிஞ்சுடும்,
கவலை ven
மிக சரியாக அண்ணாமலை சொன்னார்...... திராவிடிய கட்சிகள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த 50 ஆண்டுகளாக அணைகள் கட்டுவது இல்லை
அணைகள் கட்டி விவசாயம் செய்தால் அரசியல்வாதிகள் ஆட்டை போட நிலம் கிடைக்காது. இதெல்லாம் நீண்ட கால கொள்ளை திட்டம்.
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 32
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 6