வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் பத்திற்கும் மேற்பட்ட குரூப் தலைவர்களும் அவர்களுக்கு தாளம் தட்ட சில அல்லக்கைகளும் மட்டுமே ஒவ்வொரு குரூப்பிலும் இருக்கின்றனர்..அவ்வளவுதான் கட்சி . இன்றளவும் தமிழ்நாட்டில் காங்கிரசுக்கென நான்கு அல்லது ஐந்து விழுக்காடு வாக்குகள் இருக்கிறதென்றால் அது மாசற்ற தலைவர் அய்யா காமராசருக்காகத்தான். இன்றய காங்கிரஸ் கட்சியினருக்கு காமராசர் பெயரைக்கூட உச்சரிக்கும் தகுதி கிடையாது.
கட்சியில இருக்கிறதே தொகுதிக்கு ஆயிரம் பேர்தான். அவ்வளவு பேரும் நிர்வாகிகளாயிட்டா.....
"திராவிட ராகுல் காமராஜ் மாடல்" என்ற ஒரு புதிய முழக்கத்தை, காங்கிரஸ்ஸிடமிருந்து எதிர்பார்க்கலாம். அடுத்து மீண்டும் திமுக வந்தால், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் துணை முதலமைச்சர் என்ற பதவியை ஏற்படுத்தி, காங்கிரஸ்ஸுக்கு அதில் சிலவற்றை கொடுக்கலாம். இதுதான் ஆட்சியில் பங்கு என்று திமுகவும் பறைசாற்றும்.
காங்கிரஸ் கட்சி கொள்கைகள் காலாவதி ஆகி பல மாமங்கம் ஆகி விட்டது
திமுக ஆட்சி நிச்சயம், முட்டுக் கொடுப்பது லட்சியம்!
காமராஜர் வழியில்தான் விடியல் ஆட்சி நடக்கிறது. நாங்க ஆட்சியில் கூட்டணி என்று சொன்னது எங்க கட்சி மத்தியில் ஆட்சி அமைத்தால் அதில் விடியல் கட்சிக்கு அமோகமாக பங்கு கொடுப்பதை பற்றி சொன்னோம் என்று சொல்லி சமாளித்துவிடுவாக.
ஊழல் காங்கிரஸுக்கும், காமராஜருக்கும் என்ன சம்பந்தம்?
காமராஜர் ஆட்சி நிச்சயம், கூட்டணி ஆட்சி நிச்சயமில்லையே.
காலம் பூரா திமுகவிற்கு பல்லக்கு தூக்குவதை தவிற வேறு வழியே இல்லை.. கூட்டணி ஆட்சி காமராஜர் ஆட்சி என்பதெல்லாம் வெத்து வேட்டு
இதெல்லாம் ராகுல் சோனியா போன்றோருக்கு தெரியுமா!!!???