வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மணிப்பூர் தெரியுமா நாகேந்திரன்?
ஆமாம். 70 வருடங்களாக இயல்பு நிலை இல்லை. எல்லா ஆண்டுகளிலும் கலவரம். காங்கிரசு அன்னிய மிஷநரி உதவியுடன் வந்தேறி ஆட்களை அனுமதித்து நிரந்தர கலவர பூமியாக ஆக்கி விட்டார்கள்.
தமிழகம் மணிப்பூரை விட மோசம்..
தமிழ்நாட்டை சொன்னா மணிப்பூர் போயிட்டார்
ரோட்ல போய் போராட்டம் பண்ணனும். ஏசி ரூம்ல இருந்து அறிக்கை விட்டா எல்லாம் சரியாயிடுமா
டாஸ்மாக்கில் இருந்து ஊளையிடு
கொங்கு மண்டலம் எப்போதும் அமைதியாகத்தான் இருந்தது. எல்லோரும் ஒற்றுமையுடனும். சகோதர சகோதர்களாகவும். அம்மா. அப்பா தாத்தா. பாட்டி என்ற உரிமையுடனும். ஒற்றுமையாகவும் வாழ்ந்துவந்தோம். என்றைக்கு இந்த திராவிட மாடல் அங்கு காலடி வைத்ததோ. அன்று பிடித்தது கோவைக்கு கெட்ட காலம். அது தொலையும் தூரம் வெகு தொலைவில் இல்லை. 2026 தேர்தலில். 234 தொகுதியிலும் மண்ணைக்கவ்வப்போவது உறுதி.