வாசகர்கள் கருத்துகள் ( 12 )
கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையை நாசமாக்கி விட்டது.கோவையில் இருந்து சேலம் வரை இருந்த மெமோ ரயில் ஐந்து ஆண்டுகளாக இயக்கப்படுவதில்லை.கடந்த 10 ஆண்டுகளில் கோவைக்கு எந்த புதிய ரயில்களும் பெரிதாக வந்ததில்லை.
தென்னக ரயில்வே துறை மூலம் அதிக வருவாயை ஈட்டி தரும் தென் மாவட்டங்களை புறக்கணிக்கும் ரயில்வே துறை முன்னாள் அமைச்சர் லல்லு பிரசாத் அறிவித்த சென்னை கண்ணியாகுமரிக்கு இரட்டை வழிப்பாதை ரயில் பாதை எப்போது முடிவு பெறும் .மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் பட்டுக்கோட்டை கீழக்கரை ராமநாதபுரம் சாயல்குடி தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருசெந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாகுமரிக்கு எப்போது ரயில் பாதை அமைக்கப்படும் .மேலும் மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூருக்கு ரயில் பாதை அமைக்கப்படும்.
அண்ணாமலையை ரயில்வே ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க அனுமதித்தது தவறு!
தீ மு க்கா என்றாலே மக்களை மதிக்க தெரியாத ஜென்மங்கள். மற்ற அதனுடன் சேர்ந்து எரிய கொள்ளியில் பிடுங்கினது ஆதாயம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமைமென்று காங்கிரஸ் திருட்டு மா கட்சி தற்குறிகளாக மாறிய கம்யூனிஸ்டுகள் சைக்கோ இப்போ அட்ரஸ் இல்லாத லெட்டர் பேட் கட்சி.
அண்ணே நம்ம முக்கிய முந்திரி அதான் முதல்வர் அவருக்கே தமிழ் துண்டு சீட் பார்த்து படிக்க மட்டுமே தெரியும். அதிலும் அறுபத்தி நாலாயிரத்து நூற்று இருபத்தி நாலாயிரம் கோடி என்ற அளவுக்கு தெரியும். முன்னாள் நிதி அமைச்சர் இரு மொழி கொள்கை வேந்தர் ptr க்கு நிதிநிலை அறிக்கை படிக்கும் போதே தமிழ் விளையாடும். இன்னும் ஒரு சில mla க்கள் சட்ட மன்றத்தில் பேசுவது கன்னடத்தில். இந்த நிலையில் நாம் அடுத்தவன் ஐ பார்த்து தமிழ் தெரியுமா என்று கேள்வி. இதை முதலில் உங்கள் முந்திரி களிடம் கேளுங்க. பிறகு மற்றவர்கள் மீது பாயலாம்.
இன்னும் இந்த கூமுட்டைகள் எம்பிக்கள் நமக்காக பேசுவார்கள் என்று மக்கள் நம்பினால் அவர்களை போல் அறிவிலிகள் யாருமில்லை. தமிழகத்தில் ரயில் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கே வந்து குவிகிறார்கள். ஆனால், 1947 ல் இருந்த ரயில்களை போல குறைந்த அளவில் மட்டுமே இயக்குகிறார்கள். போதுமான ரயில்களை இயங்குவதில்லை. இதை நிரூபிப்பதற்கு தமிழகத்தின் தென் மாவட்ட ரயில்கள் எப்போதும் காத்திருப்பு பட்டியலில் இருப்பதையே கூறலாம். அதை இங்கே இருக்கும் எம்பிக்கள் யாரும் கேட்பதில்லை. காரணம், தங்களுடைய பினாமிகள் நடத்தும் ஆம்னி பேருந்தில் கொள்ளையடிக்க முடியாது என்பதால்தான். மேலும், ரயில்வேயில் உள்ள மற்ற மாநிலத்தை சேர்ந்த சில அதிகாரிகளும் கையூட்டு பெற்றுக்கொண்டு தேவையான ரயில் சேவைகள் தமிழக மக்களுக்கு கிடைக்காமல் செய்கின்றனர். அப்புறம் தன் பங்கிற்கு தட்கல், ப்ரீமியம் தட்கல் என்று கூறி மக்களிடம் கறக்கிறார். அதனால், போதுமான ரயில்களை இயக்காமல் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குகிறார்கள். இதுதான் காரணம்.
பயணிகள் ரயில்களை இயக்குவதால் நஷ்டம்தான். சரக்கு ரயில்களுக்கு கிராக்கி அதிகமானால் மட்டுமே லாபம் ஈட்டி அதில் புதிய பயணிகள் ரயில் விட முடியும். அதற்கு எந்த எம்பியும் ஆலோசனை கூறியதாகத் தெரியவில்லை.
எவ்வித அரசுப் பதவியிலும் இல்லாத சோனியா, கருணாநிதி படங்களுடன் UPA அரசின் விளம்பரங்கள் வெளியிடப்பட்டது நினைவிருக்கிறதா? அதற்கான செலவுகளை அந்தந்தக் கட்சிகள் அளிக்குமா? பிரதமராக நேரு அன்னியப் பயணங்கள் சென்ற போதெல்லாம் அவருடன் அப்போது எப்பதவியிலும் இல்லாத இந்திரா உல்லாசப் பயணம் சென்றது பற்றி காங்கிரஸ் விளக்கட்டும்.
இவனுக்கெல்லாம் எதற்கு சம்பளம், படி, வசதிகள் தண்டம் இதற்கு யாரும் கோர்ட்டுக்கு போவதில்லை வரிப்பணம் வீண்
ரயில் நிலையங்களில் திராவிட கோட்பாடு அடிப்படையில் டாஸ்மாக் திறக்க வேண்டும் என்று நமது எம்பி குழுவினர் கேட்டார்களா?