வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நாம் ஒழிந்தோம் என்று ஹிந்துக்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்கிறார்கள் .... அதற்காக என்ன செய்யப்போகிறோம் என்று யாரும் சிந்திப்பதில்லை ...
1971 இல் கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்காக, அதாவது இந்து சமூகம் மற்றும் இஸ்லாமிய ஷியா சமூகத்துக்காக மேற்கு பாகிஸ்தானுடன் போராடி ஒரு நாட்டையே உருவாக்கி வங்க தேசம் என்று பெயரிட்டு கொடுத்தார் இந்திரா. மேலும் அவர் காலத்தில் சட்டம் ஓழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் 356 ஐ பயன்படுத்த தயங்கியதே இல்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு தேச நலனுக்கு பல தடாலடி முடிவுகளை எடுத்துள்ளார் . இப்போது உள்ள பிஜேபி அரசுஎந்த ஒரு முடிவெடுக்காமல் இருப்பதும் காலம் தாழ்த்தி முடிவெடுப்பது ஒன்றே. உதாரணமாக முடிவெடுக்க காலம் தாழ்த்தியதால் உச்ச நீதி மன்றமே முடிவெடுத்து விட்டது இவர்களுக்கு ஒரு பாடம்
ஹிந்துக்களை எதிர்க்கும் மமதா, ஸ்டாலின், மற்றும் பல துரோகிகள் கூடிய சீக்கிரம் அழிந்துபோவார்கள்.
இப்போதே சொந்த நாட்டில் ஹிந்துக்கள் அகதிகள் ஆகிறார்கள் என்றால் ஹிந்துக்கள் எண்ணிக்கை குறைந்தால் என்ன ஆகும் என்று அச்சம் ஏற்படுகிறது .
ஹிந்துகு வந்தா ரத்தம் முஸ்லீம்-கிறிஸ்தவர்களுக்கு வந்தா சட்னியாடா? நாட்டுலே எத்தனை கலவரங்கள் கொடுமைகள் நடந்திருக்கு அப்போ எல்லாம் எங்கேடா போனாங்க இந்த மகளிர் தலைவி? சிந்தியுங்கடா இப்படியே ஹிந்து-முஸ்லீம்னு பிரிச்சி பேசுனீங்கனா தாண்டநடக்கும் தாண்டநடகும். இந்ததிய நாடு நம் நாடு இந்தியர்யெல்லாம் நம் உறவு என்று பேசுங்கடா
மிக கடுமையான நடவடிக்கை தேவை .
அமைதி மார்க்கம் மெஜாரிட்டி ஆனால் இப்படித்தான் மயான அமைதி யை கொண்டு வருவார்கள் .....
"" தேசிய மகளிர் கமிஷன் தலைவர் "" இவரைத்தான் நாக்பூர் கலவரத்தில் , குஜராத் கலவரத்தில் , உ பி முசாபர் கலவரத்தில் , மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தேடிக்கொண்டு இருக்கின்றனர் இவர் என்னடானா இவ்வளவு நாலா தூங்கிவிட்டு இப்போது எழுந்து இருக்கின்றார் இப்படித்தான் அண்ண ஹசாரே என்பவர் பி சே பி ஆர் எஸ் எஸ் க்கு ஆபத்து என்றல் தூங்கி எழுந்து என்ன எது என்று தெரியாமல் உண்ணாவிரதம் இருக்க அரம்பித்து விடுவார் .
பெண்களின் காவலர், டாஸ்மாக் சாவு விதவைகள் சங்க தலைவர் எங்கே சாராய ஆலை அமைப்பதில் பிசியாக இருக்கிறாரா.
தஞ்சை உபி அது இரு தரப்பு கலவரம் இது அப்பாவி வீடு தாக்குதல்