வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நாட்டின் வளர்ச்சிக்கும்,மக்களின் வளர்ச்சிக்கும் உருப்படாத திட்டம். இதனால் பயன்பெற போவது அரசியல் வாதிகளும்,கார்பரேட் முதலாளிகளும் மட்டுமே,விவசாய நிலங்களின் நிலமை?
அப்பாசாமி சொல்வதனைத்தும் உண்மையே ஹரி.... இந்தத் திட்டத்தில் மக்களுக்கு எந்த பயனும் இல்லை... டெல்டா பகுதியை வறண்ட பூமி ஆக்கும் செயல்தான் இது
திமுக ஆட்சியில் இல்லாவிட்டால், இதே திட்டம் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும். தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டதாக ஸ்டாலின் கூறுவார்.
Recruitment epadi irukum. Veli maanila aatkal velaiku serpeergala
இது கொச்சியில் இருந்து பெங்களூர் செல்லும் எரிபொருள் செல்லும் பாதை. இதில் கிருஷ்ணகிரியில் எரிவாயு எடுக்க வழி செய்யப்பட்டு அதன்மூலம் உரத்தொழிற்சாலை, ஸ்டீல் தொழிற்சாலை ஏற்படுத்த முடியும். சென்ற ஆட்சியில் இந்த திட்டத்திற்கு பலத்த எதிர்ப்புக் குரல் வந்தது, அவர்கள் இப்போது எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை.இதன் முலம் திமுகவிற்கு எவ்வளவு வாடகை வாய்கள் உள்ளன என்று தெரிந்து கொள்ளலாம்
Kochi-Koottanad KKBMPL ப்ராஜெக்ட் - இதில் தமிழ்நாட்டுக்கு எந்த வேலை வாய்ப்பும் இல்லை, கோவை முதல் கிருஷ்ணகிரி வரை உள்ள நீளத்தில் எந்த விவரமும் தெரியப்படுத்த படுவதில்லை.
படத்தில்.இருக்கிற நாலு வால்வுகளை திறக்க நாலு பேர். மூட நாலுபேர். மூணு ஷிஃப்ட். 24 பேர் இதுக்கே தேவை. இதுமாதிரி லட்சக்கணக்கில் வேலை வந்து கொட்டப்போகுது.
அப்புசாமி யாருனு இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கும்.... கிண்டளுக்குக்கே பொறந்தவர் போல......
கனி எங்கு இருந்தாலும் வந்து போராட்டம் பண்ணி நிறுத்திடுவாங்க
இந்த வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது திமுக என்றும், ஸ்டாலின்தான் என்றும் ஸ்டிக்கர் அடித்து மக்களை ஏமாற்றும் ஒரு கும்பல்.
போலி பசுமை ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு போராட்டம் துவங்கி விடுவார்களே. அதுவும் இது தேர்தல் சமயம். கேரளா விழிஞ்சம் துறைமுகம் போல் மத ரீதியாகவும் போராட்டத்தை தூண்டி விடுவார்களே....
மேலும் செய்திகள்
ரஜினி வழியில் விஜய்?
3 hour(s) ago
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
5 hour(s) ago | 2
மோடியை பின்பற்றும் ஜனாதிபதி
6 hour(s) ago | 1