வாசகர்கள் கருத்துகள் ( 31 )
you can cheat public but NOT GOD
நயவஞ்சகம் என்பதை தெரிந்தும் ஒருவரை வாழ்த்துவதும் போற்றுவதும், நமக்கும் அதில் ஏதும் கிடைக்காத என்ற நப்பாசை தான். இது தான் இன்றைய நிலைமை..
தமிழ நாட்டில் கொள்ளை அடித்த பணத்தை ஆந்திராவுக்கு வாரி இறைக்கிறணுவ. இது எல்லாம் அந்த அண்ணாமலையோ அல்லது எடப்பாடியோ அப்படியே கண்டும் காணாமல் போய் விடுவார்கள். இதை எல்லாம் மேடையில் பேசினால் அடுத்த முறை எவனாவது திருப்பதிக்கு இந்த மாதிரி லட்சங்களை தூக்கி எரிவானா ? இந்த கடவுள் கூட இப்படி பட்ட பாவ பணத்தை வ்மகி உண்டியலில் போட்டு கொள்வதுதான் வேதனை.
நேரு பக்கா தெலுங்குகாரர்
09.11.2025 அன்று திருப்பதியில் அன்னதானத்தில் தின்றவர்கள் நேருவின் பாவத்தை பிரித்து வாங்கி கொள்கிறார்கள் என்பது இதன் பொருள்....
திருப்பதி சென்றதற்காக சிவாஜியை நீக்கிய கட்சி திமுக.
எல்லோருக்கும் நாத்திகத்தை போதிப்பாங்க ,அவங்களுக்கு பிரச்சனை வரும் போது ஆத்திகத்தை கடைப்பிடிப்பாங்க . இதுதான் உலகம்போற்றும் திராவிட மாடல் .
தெலுங்கர் தெலுங்குப் பகுதி ஆலயத்துக்கு கொடுத்தால் நமக்கென்ன? ஓ . அது நம்ம வரிப்பணத்தில்..சுருட்டியதா?
இவர்கள் தி க வழி வந்த கூட்டம் நம்புங்கள் கேவலம்...
Against the principle of DMK, how Minister Shri KN Nehru donated Rs.44,00,000-00. Let this should be forwarded to his DMK cadre who was criticising Thiruppathi after the visit. So, preaching is very easy but to practice is very difficult.