வாசகர்கள் கருத்துகள் ( 18 )
எங்க... நீங்க கொடுத்தது, திருப்பதி பெருமாளை பற்றி கமெண்ட் அடித்த கனிமொழி அக்காவிற்கு தெரியுமா.. தன்னையே காத்துக்கொள்ள முடியாத பெருமாள் என்று அக்கா கமெண்ட் அடித்தார்.. இப்பொழுது அமலாக்கத்துறையிடம் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள உங்கள் கட்சியினர், பெருமாள் காலில் விழுந்து சரணடைய போகின்றார்களே.. இதுதான் கர்மா என்பது.. விதி வலியது.. கடவுளை தாண்டி இங்கு ஒருவரும் கிடையாது.. கடவுளின் இயக்கத்தில்தான் நீங்கள்.. வயதான கடைசி காலம் நிம்மதியாக இருக்க.. இப்பொழுதாவது புரிந்து கொண்டு திருந்த முயலுங்கள்...
ஈன, இழி பிறவி. அடிப்பது கொள்ளை, செய்வது அன்னதானம்.
இவனை மாதிரி ஆளையெல்லாம் காப்பாத்தி உட்டாதான்.
ஆட்டை போட்ட பணத்திலிருந்துதானே?
தகுதி உள்ள பட்டதாரிகளின் வயிற்றில் அடித்வனுக்கு ஏழேழு ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் சாபம் சும்மா விடாது
உழைத்த காசில் அன்னதானம் செய்தால் தான் நல்ல பலன் கிடைக்கும். திருடிய ஊழல் காசில் அன்னதானம் செய்தால் பாவம் பல மடங்கு பெருகும்.
உபதேசமெல்லாம் ஊருக்கு மட்டும் தானா
ஏனுங்க, நம்ம தனபாலு அண்ணாச்சிக்கு கொஞ்சம் டவுட்டு வந்துட்டாம். இந்த 44 லட்சத்தை தெலுங்கு மாநிலக்கோவிலுக்குத்தான் கொடுக்கணுமா , தமிழ்நாட்டில் இருக்குற கோவிலுக்கு கொடுத்தா ஆகாதா ன்னு கேக்காக. அப்படிக்கொடுத்தாலும் அதுலே 40 சதவீதம் ஆட்டைய போட்டுடுவாங்கன்னுதான் அவரு அவரோட தாய்மொழி மாநிலக் கோவிலுக்கு கொடுத்தாங்களான்னும் கேக்காக.
ஹா.. ஹா... ஹா... தமிழ்நாட்டிலே ஆட்டைய போட்டு சம்பாதிக்கும் கர்மா வினையை போக்கிக்கொள்ள ஆந்திரா கோவிலுக்கு ....
ஏழைகள் எதிர்காலத்தைப் பாழாக்கி சம்பாதித்த காசு!
இதுதான் திராவிட மாடல் பகுத்தறிவு. எல்லா புகழும் ஈர வெங்காயத்துக்கே.