வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மானம் ரோசம் உள்ள தமிழன் ஒரு தெலுங்கு மாநிலத்தில் இருந்து வந்து ஆட்சி அதிகாரத்தை செய்யும் திமுக கட்சியில் இணைய மாட்டான்
மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் உள்ளனர் 234 –ம் நமதே என ஆணவத்துடன் சொன்னார் அப்பா...? இப்போ என்னடான்னா உறுபினர் சேர்க்கை, வாக்காளர் சேர்க்கை செயலி...அப்போ இதெல்லாம் சும்மா டுபாக்கூரா ...?
ஓரணியில் திமுகாவே இல்லை...பல வதந்திகள் உலா வருகிறது...உதயநிதி தாக்கு பிடிப்பாரா.....பிரச்சாரத்தில் எடப்பாடி முந்துகிறார் என்கிறது சர்வே.... கூட்டணி கட்சிகளையே திருப்தி படுத்த முடியவில்லை .... சிரமம்...
ஹா ஹா ஹா kamadi
ஓர் அணியில் தமிழகம் என்றால் திமுக கொள்ளையடித்து வைத்திருக்கும் லட்சோப லட்சம் கோடிகளை மக்களுக்கு பகிர்ந்து அளியுங்கள். உங்களுக்கு ஓட்டு போடணும் நாங்க எல்லாம் நடுத்தரங்களை நிக்கணும் நீங்க மட்டும் ராஜபோக வாழ்வை அனுபவிப்பீர்கள்.
எப்படியும் விலை கொடுத்து வாங்கிவிட கடும் முயற்சி செய்வார்கள்
KONJAM KOODA VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA JENMANGALAI D4AVIDA MODEL KUMBAL.
கேடு கேட்ட government வெக்கம் கெட்ட government
பட்டா வாங்க லஞ்சம் . உறுப்பினராக ஆவதற்கு எவ்வளவு லஞ்சம்.
நாடு போற்றும் நல்லாட்சி நடத்தி இருந்தால் இப்போது எதற்கு இந்த உறுப்பினர் சேர்க்கை. நல்லாட்சி நடத்தி மக்கள் மகிழ்ச்சியாக இருந்திருந்தால் எல்லோரும் அவர்களாகவே திமுகவிற்கு ஓட்டு போடுவார்களே. சீப்பை ஒளித்து வைத்து திருமணத்தை நிறுத்தி கள்ளத் தனமாக தேர்தலில் வெற்றி பெறவே தானே இந்த ஓரணியில் திமுக. இந்த திமுக உறுப்பினர் சேர்க்கை என்பதே எவ்வளவு நபர்கள் திமுகவிற்கு வாக்களிப்பார்கள் என்று கணக்கெடுத்து அவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டி இருக்கும் என்று பட்ஜெட் தயாரிக்கவே இந்த உறுப்பினர் சேர்க்கை நாடகம். இதில் திமுக மாவட்டம் மற்றும் வட்டங்கள் ஏமாற்றி விடுவார்கள் என்பதால் அரசு அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரிகள் வைத்து கணக்கெடுப்பு அரசு செலவில் நடத்தப்படுகிறது.
கழிசடைக்கு சிறந்த உதாரணம்...