வாசகர்கள் கருத்துகள் ( 24 )
விலைவாசி விவகாரமெல்லாம் எனக்கு தெரியாது. நான் கடையில் சாமான் வாங்க போவது கிடையாது என்று சொன்னாலும் சொல்லுவார்
டேய் ஊபீஸ்களா 2014 காங்கிரஸ் ஆட்சியில் எல்லா விதமான பருப்பு வகைகளின் விலையும் அதன்பின் பின்னர் பிஜேபி யின் பத்து ஆண்டு ஆட்சியில் பருப்பு விலையையும் ஒப்பிட்டு பாருங்க தெரியும். அன்றைய காலத்திலே 200 ரூபாய்க்கு மேல் தான் அனைத்து பருப்பு வகைகளின் விலையும் இருந்தது. காங்கிரஸ் ஆட்சி இழக்க முக்கிய காரணமே விலைவாசி உயர்வு காரணமாகத்தான் அதற்கு முக்கிய பங்கு வகித்தவர் அன்றைய ஒன்றிய நிதி அமைச்சர் சிதம்பரம் தான் அதன் பிறகு பிஜேபி ஆட்சியில் வந்த பிறகு அருண் ஜெட்லி நிதி அமைச்சர் ஆன பிறகு விலைவாசி குறைக்க என்னற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பொருட்களின் விலை கட்டுப்படுத்தப்பட்டது. இது அரிசி பருப்பு விலை பற்றி பேசாதீர்கள்
பத்துரூவா டீ 12 ரூவா. காப்பி 15 ரூவா. அம்மையாருக்கு இதெல்லாம் தெரியவே தெரியாதா?
அப்படியே அந்த பாஞ்சி லட்சத்தையும் கேளுங்க
அவை உயர்ந்தது பால் மின்சார விலை சொத்து வரி கூடியதாலதான். ஜிஎஸ்டி விகிதம் மாறவில்லை. பாலுக்கு ஜிஎஸ்டி கிடையாது. 20 லட்சத்துக்கு குறைவான விற்றுமுதல் உள்ள டீ காப்பி கடைகளுக்குப் ஜிஎஸ்டி கிடையாது.
வருடத்தில் வருமானம் கூடியிருப்பவர்களுக்கு பிரச்சினை இல்லை. அன்றாடம் காட்சிகளைப் பற்றி யோசியுங்கள். நீங்கள் எல்லாம் ஆயிரம் ரூபாய்க்கு குடும்பத்துடன் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுவீர்கள். அந்தக் கேட்டகிரி அல்ல நாங்கள்.
பத்து வருடத்தில் வருமானம் எவ்வளவு கூடி இருக்கு.. அதை பற்றி ஒருத்தனும் கமெண்ட் பண்ணல?
whoever is supporting the fm, I am not sure whether you are born rich. if u r too much money then keep quiet. The people who are commenting here are facing problems because of day to day increase in cost of living because of gst. year on year inflation is more and salary is not getting increased.
தங்கம் வாங்குங்கோ.. வாங்கக் காசில்லேன்னா நிர்மலாஜி யிடம் கடன் வாங்கிக்கோங்கோ. திருப்பி தர வாணாம். வாராக்கடன் வங்கில அவரே கட்டிருவாரு.
நான்கு மாதங்களுக்கு முன்பு கோல்டு வின்னர் 113 ரூபாய் கிடைக்கிறது இப்போது 145 சில இடங்களில் 150 ரூபாய். இதற்கு பதில் சொல்லுங்கள். கடையில் பொருட்கள் வாங்கும் போதெல்லாம் உங்களை வசை பாட தோன்றுகிறது
சூரியகாந்தி எண்ணெய் பெரும்பாலும் உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அங்கிருந்து சப்ளை இல்லை. இறக்குமதி பொருட்களின் விலை நிர்ணயம் நமது கையிலில்லை.
ஆமாம் அமைச்சர் சொல்வது போல் விலைவாசி குறைந்து அரிசி கிலோ ஐந்து ரூபாய்க்கும் பருப்பு வகைகள் கிலோ பத்து ரூபாய்க்கும் கிடைக்கிறது!
உங்களுடைய தொலைகாட்சி தூர்தர்ஷன் தான் இருக்கிறதே! அவர்கள் சொல்லும் பொய் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லலாமே! உண்மையை சொல்லாத வரை பொய்கள் தான் உண்மையானவை.
மேலும் செய்திகள்
எடுபடுமா நாடக அரசியல்!
08-Mar-2025