வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சோப்பு போட்டு கழுவினால் மட்டும் போதும், தடுப்பூசிக்கு அவசியமில்லை என்று நினைக்காதீர் ..... உயிருக்கு ஆபத்து .......
தெரு நாய்கள் மீது பாசமுள்ளவர்கள் , நாய் பண்ணை வைத்து பாதுகாறுகள். தவறான தகவல்கள் வேண்டாம்.
Rabis is Definitely a Deadly Virus,it should be taken very Seriouly otherwise many will lose their Life.
அதன்பின் மருத்துவமனைக்கு சென்று ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். - கட்டுரையின் தலைப்பு மிக மிக முக்கியம் அமைச்சரே..
முறையாக கருத்தடை செய்தாலே போதும். அந்த செயல்பாட்டிலும் ஊழல்.
Probably, the dog can be cleansed with soap
தண்ணீர் வாங்கிக்குடிங்க.
எங்கள் பகுதியில் வெறி நாய்கள் கூட சுதந்திரமாய் உலாவிக்கொண்டு இருக்கின்றது. உண்மையிலேயே நாய் கடித்தால் சோப்பு போட்டு கழுவிவிட்டு சும்மா இருக்க வேண்டியது தான். அரசு மருத்துவ மனைகளில் நாய்க்கடிக்கு மருந்தா இருக்கிறது?
தெரு நாய்களை பிடிக்க தடையாக இருக்கும் விளங்கு ஆர்வலர்களை உள்ளேதள்ளவேண்டும்
ரேபிஸ் கொடியது. இது நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம். கவனத்துடன் கையாள வேண்டும். தயவு செய்து தவறான தகவல்களை வெளியிடுவதை நிறுத்துங்கள்.
மேலும் செய்திகள்
தமிழக அரசின் கைது மிரட்டல்: எதிர்கொள்ள விஜய் புதிய திட்டம்
8 hour(s) ago | 8
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
05-Oct-2025 | 32
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
05-Oct-2025 | 5