வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஸ்டாலினை எதிர்த்து வளர்மதி தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் இழப்பது உறுதி.
ஒரே ஒரு சின்ன மாற்றம் செய்ய விரும்புகிறேன் உதயநிதியை எதிர்த்து வளர்மதியை இறக்கலாம் , பின்னி விடுவார்
ஸ்டாலினை எதிர்த்து எடப்பாடி நிற்கணும்.
துறைமுகம் தொகுதியில் கருணாநிதி தோற்ற போது எம்ஜிஆர் 700 வாக்குகள் அதிகமாக வர ஓட்டு சீட்டுகள் மாற்றி போட்டு கருணாநிதியை வெற்றி பெற வைத்தவர்.
வளர்மதியம்மா முகராசிக்கே ஓட்டு விழ வாய்ப்பிருக்கிறது..
இத்தனை நாட்கள் இவர்கள் ஒரு போஸ்டர் கூட சென்னையில் ஒட்டவில்லை ஆ தி மு க சார்பாக. தி மு க விடம் காசு வாங்கி ஆ தி மு க விற்கு எதிராக வேலை பார்த்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை
வெறும் காழ்ப்பு உணர்ச்சியுடன் சொதப்பல் எதிர்ப்பு போதாது. மக்கள் மனதில் பதியும்படி அவர்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று உறைக்கும்படி இருக்கவேண்டும் தேர்தல் போர் பேச்சுக்கள்.
எடப்பாடி நகர்த்தும் காய்கள் கச்சிதமாக உள்ளன இரண்டும் போராளிகள்
அப்படியென்றால் வளர்மதி, ஆதி ராஜாராம் இருவருக்கும் மந்திரிசபையில் இடமில்லை என எடப்பாடி முடிவெடுத்து விட்டதாக தெரிகிறது.
அப்படி அல்ல... உப்பு சப்பில்லாதவரை களத்தில் இறக்கினால் தோல்வியை ஒப்புக் கொண்டதாக போயிடும். இரண்டு தொகுதிகளிலும் 2 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதால் தொகுதிமாற ஆலோசனை நடக்குது. உதயநிதி திருவாரூரில் போட்டியிடப்போவதாக இங்கே பேச்சுக்கள் உலவுது..