வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தகுதியானவர்களுக்கு விருது வழங்க யுனெஸ்கோ தவறுவதே இல்லை .... இதற்கு முன் ...தெற்காசியாவின் சாக்ரடீஸ் என்று தத்துவ மேதை தந்தை பெரியாரை கவுரவித்தது .... என ஏடுகள் கூறுகின்றன ...
கீதை, தன்னம்பிகையையும், உயர்ந்த வாழ்கை முறையையும் போதிக்கிறது. சரியான உணவு முறை, தர்மத்தை காப்பாற்ற வாள் எடுப்பது தவறில்லை. கல்வியின் அவசியம், கேள்வி கேட்பதின் அவசியம், மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நல்ல வாழ்கை முறை, குடும்பத்தார்கள் கடைபிடிக்க வேண்டிய நல்ல வாழ்கை முறை, சமுதாயம் நல்ல சமுதாயக இருக்க வேண்டும் அனைத்தையும் கீதை போதிக்கிறது. ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய உண்மையான பொக்கிஷம்.
யுனெஸ்கோவே விருது வழங்கி விட்டதாக கூறி பொய் தம்பட்டம் அடித்த கூட்டத்திற்கு ஒரு பே பே !!!
இந்து மதவாத .........
பைசாக்கு தேறாத கொத்தடிமை தெதமிலோ
இதன் மூலம் இன்னும் கூடுதலாக உலகில் பலருக்கு முக்தி கிடைக்க பகவான் கிருஷ்ணனை பிரார்த்திக்கிறேன்..
பாரதப் போர் அன்று தமிழகத்தில் நடந்தது உண்மை. கீதையில் கீதை உபதேசம் என்ற சம்பவம் வெறும் கற்பனை. கற்பனையாக வடிவமைக்கப் பட்ட சம்பவம். நடைமுறைக்கு ஏற்றதாகயில்லை. இருந்தாலும் கோடான கோடி இந்துக்களின் புனித நூலாக உள்ளத்திலும் உணர்விலும் இருப்பதை மதிக்கின்றேன். யானும் ஒரு ஹிந்துதான். அதுவும் சைவ சமயத்தை நேசிக்கும் ஹிந்து.
தெய்வசிகாமணிக்கு அதாங்க பொன் க்கு விருது இல்லையா
பெரியார் சரித்திரம் இடம் பெறுமா என்றுதான் திராவிட மாடல் அரசு ஏங்கிக்கொண்டிருக்கிறது
தமிழக அரசு டாஸ்மாக் சரக்குக்கு அங்கீகாரம் கேட்டு போராட்டம் நடத்தும்.
தென்கிழக்காசிய சாக்ரட்டீஸ் பட்டம் கொடுத்த விவரமும் இருக்கணுமே. பெரியார் மட்டும் இல்லாட்டா உலகத்துக்கு யுனஸ்கோ பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.