வாசகர்கள் கருத்துகள் ( 18 )
வயது வரம்பு எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் தானே? படித்து பட்டம் பெற்றவர்களுக்கே வயது வரம்பு மற்றும் ஒய்வு இருக்கும் போது, படித்தது போல இருக்கும் மற்றும் அயோக்கியப் படிப்பு படித்த அயோக்கியத் தலைவர்கள் அனைவரும் வெட்கம், மானம் இவைகளைக் காப்பாற்றிக் கொள்ள ஒதுங்க அல்ல ஓடி விட வேண்டும். Nobody is indispensable in public life. Moreover, there is hierarchical set up in every mechanism including political governance. Next senior should get a chance - legally, morally and technically. Otherwise, If one and only person is allowed and hyped to continue, others should be d inefficient and removed from all the position, pay and perks.
சாராயக் கடைய மூடச் சொல்லும் அய்யா ராமதாஸ் சாராயத்தை விற்பனை செய்யும் அரசுகளோடு கூட்டணி வைப்பாரா. சமுக நீதி பேசும் திமுக ஆல்ரெடி அங்கே விசிக சாதி கட்சியை வைத்து கொண்டு சாதி ஒழிப்பு பேசுவது மாதிரி தான் இருக்கும்
ஆமாம் சரியாகத் தான் சொல்கிறார்.. ராமதாசின் பெற்றோரும் இப்படிதான் புலம்பிக் கொண்டிருப்பார்கள்!
இந்த ஒழுங்கா வளர்க்காத தவறு இத்தனை தெரியவில்லையா? மகனுக்கும் வயதாகிவிட்டது. ஒதுங்கி இருக்க வேண்டும். அழுது அடம் பண்ணி இனி நடக்காது !
தொடரட்டும் இந்த நாடகம்.
பெட்டி வாங்கி வாங்கி பல நூறு கோடி சேர்த்தாயிற்று. இன்னும் ஏன் அழுகாச்சி?
அழுகுனி அரசியலா போச்சே...வயதாகி விட்டால் கட்சியை இளைய தலைமுறையிடம் கொடுத்திட்டு ஓய்வெடுக்கனும்.
இந்த பிரச்சினைகளுக்கு காரணம் பாஜகவின் சித்து விளையாட்டு தான் காரணம். .
இவருக்கு தூக்கத்தில் கூட பிஜெபி நினைவு தான் போல் இருக்கிறது..... வாயை திறந்தாலே பிஜேபி..... சரி சரி..... பழுத்த மரம் தானே கல்லடி படும்..... தமிழ் நாட்டில் பிஜேபி கட்சி வளர்ந்து வருகிறது என்பது இவரை போன்றவர்களின் உளறல் மூலம் தெரிகிறது.
மரம் வெட்டி இதை கூறலாமா
மரத்தை வெட்டிய வேகத்தில் இரண்டாக பிளந்து விட்டது. இனிமேல் வளர வாய்ப்பு இல்லை. அடுப்பு எரிக்க உதவும்
பா ம க மட்டுமல்ல வி சி க வும் புதிதாக கட்சி ஆரம்பித்து பேரணியாக சென்ற போது பொது மக்கள், பொது சொத்து, கடைகள் மற்றும் கலவரங்கள் செய்து நாசமாககினர்.