வாசகர்கள் கருத்துகள் ( 11 )
தில் இருந்தால் இந்த 40 தொகுதியில் தனியாக நின்றுதான் பாரேன்.
வேஸ்ட்
முதலில் வீட்டுக்குள்ளே பல்ஸ் பாருங்க. ஐ சி யு க்கு வழிகாட்டும்.
அமரர் வள்ளல் அன்னதானபிரபு திரு விஜயகாந்த் செய்த மிகப் பெரிய தவறு இவர்களை கட்சிக்கு கொண்டு வந்தது/ அனுமதித்தது
க்ளீன் போல்ட் அவுட் கேஸ். இதுல கேப்டன் கேப்டன் என்று கூவித் திரிவது
க்ரவுண்ட் ரியாலிட்டி புரியாமல் இந்தம்மா பெனாத்துது. வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டால் அரை சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளே பெற முடியும். டிடிவி.தினகரன் மாதிரி, வேல்முருகன் மாதிரி தனியரசு மாதிரி ஒரு கட்சிக்கு ஓனர் அம்புட்டுதேன் இவிங்க செல்வாக்கு
பிரேமலதா, கணவன் விஜயகாந்த் சேர்த்துவைத்த பணம் மற்றும் சொத்துக்களை அழித்துக்கொண்டிருக்கிறார். அவ்வளவுதான்.
பலம் பூஜ்ஜியம்
வைட்டமின் பா வாங்கி கொண்டு கொடுத்த தொகுதியில் போய் நிற்க்கபோறோம் அதற்கு எதற்கு இதுயெல்லாம்
நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. நந்தவனத்தில் ஓர் அக்கா - அது நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தது ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தது.